Melbourneமெல்பேர்ண் வீட்டில் இருந்து ஒரே நாளில் 3 கார்கள் திருட்டு!

மெல்பேர்ண் வீட்டில் இருந்து ஒரே நாளில் 3 கார்கள் திருட்டு!

-

மெல்பேர்ணின் பியூமாரிஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து மூன்று கார்கள் திருடப்பட்டுள்ளன.

CCTV காட்சியிந் படி நேற்று அதிகாலை 6 பேர் கொண்ட கும்பல் இந்த திருட்டை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

நாய் கதவு வழியாக வீட்டிற்குள் நுழைந்த அந்தக் குழு, ஒரு பணப்பை, கைக்கடிகாரங்கள் மற்றும் மூன்று கார்களைத் திருடிச் சென்றதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அவை கருப்பு MX5, வெள்ளி நிற Audi Q5 மற்றும் கருப்பு நிற BMW X3 ஆகும்.

இந்த சம்பவம் குறித்து மத்திய காவல்துறை மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் ஏதேனும் தகவல் இருந்தால் குற்றப் புலனாய்வுப் பிரிவைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதற்கிடையில், திருடர்கள் கைது செய்யப்பட்டாலும், சரியான தண்டனை இல்லாததால் எந்த பலனும் இல்லை என்று வீட்டு உரிமையாளர் குற்றம் சாட்டுகிறார்.

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...