Melbourneமெல்பேர்ண் வீட்டில் இருந்து ஒரே நாளில் 3 கார்கள் திருட்டு!

மெல்பேர்ண் வீட்டில் இருந்து ஒரே நாளில் 3 கார்கள் திருட்டு!

-

மெல்பேர்ணின் பியூமாரிஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து மூன்று கார்கள் திருடப்பட்டுள்ளன.

CCTV காட்சியிந் படி நேற்று அதிகாலை 6 பேர் கொண்ட கும்பல் இந்த திருட்டை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

நாய் கதவு வழியாக வீட்டிற்குள் நுழைந்த அந்தக் குழு, ஒரு பணப்பை, கைக்கடிகாரங்கள் மற்றும் மூன்று கார்களைத் திருடிச் சென்றதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அவை கருப்பு MX5, வெள்ளி நிற Audi Q5 மற்றும் கருப்பு நிற BMW X3 ஆகும்.

இந்த சம்பவம் குறித்து மத்திய காவல்துறை மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் ஏதேனும் தகவல் இருந்தால் குற்றப் புலனாய்வுப் பிரிவைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதற்கிடையில், திருடர்கள் கைது செய்யப்பட்டாலும், சரியான தண்டனை இல்லாததால் எந்த பலனும் இல்லை என்று வீட்டு உரிமையாளர் குற்றம் சாட்டுகிறார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...