NoticesObituaryமரண அறிவித்தல் - திருமதி. பிரதீப் பிரியதர்ஷினி

மரண அறிவித்தல் – திருமதி. பிரதீப் பிரியதர்ஷினி

-

மட்டக்களப்பு செட்டிப்பாளயத்தை பிறப்பிடமாகவும் அவுஸ்ரேலியா மெல்பேன் இனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பிரதீபன் பிரியதர்ஷினி அவர்கள் 20.02.2025 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற ஞானபிரகாசம் மற்றும் நேசமலர் ஆகியோரின் அன்பு மகளும் பிரதீபனின் அன்பு மனைவியும் ஹரி, ருக்கீஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஞானேஸ்வரி, திஷியா, டிலக்ஷனா ஆகியோரின் பாசமிகு சகோதரியும் குகன், வக்சலா ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் தியாகராஜா, பத்மாவதி ஆகியோரின் பாசமிகு மருமகளும் அருந்ததி, விஜயதீபன், ஆசுதன் மற்றும் றீகன் ஆகியோரின் மைத்துனியும் ரஜீவன், சந்தோஷ், ஹர்னி ஆகியோரின் பாசமிகு சித்தியும் சர்வனா, டிருஷணன், நொயல் மற்றும் ரியோனா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் சாகேஷ், மாதேஷ் ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் மற்றும் உற்றார்,உறவினர், நண்பர்களின் அஞ்சலிக்காக 02.03.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 08.30 மணி முதல் மதியம் 01.00 மணி வரை 44 – 55 main St, Diamond Creek, Vic – 3089 எனும் முகவரியில் அமைந்த Tobin brothers மண்டபத்தில் இடம்பெற்று அன்னாரின் பூதவுடல் Grifftin Street, Maddingley, Vic – 3340 எனும் முகவரியில் இருக்கும் Maddingley General Cemetery இல் மாலை 02.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்
பிரதீபன் – 0061449185505
ஹரி – 0061450594950

முகவரி :- 4 persimmon way,
Aintree. Vic – 3336.

Latest news

NSW-வில் மின் ஸ்கூட்டரில் பயணித்த நபர் மீது மோதிய கார் – ஒருவர் மரணம்

நியூ சவுத் வேல்ஸ் Illawarra பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதி வழியாக மின்-ஸ்கூட்டரில் பயணித்த ஒருவர், கார் மோதியதில் விழுந்து உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை 7...

சர்ச்சைக்குரிய வரிவிதிப்பு நிறைவேற்றம் – போராட்டம் நடத்த உள்ள தீயணைப்பு வீரர்கள்

அதிகாலையில் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள சேவை வரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, கோபமடைந்த விவசாயிகளும் CFA தன்னார்வலர்களும் நாடாளுமன்றத்தின் முன் போராட்டம் நடத்துவார்கள் என...

விவசாயிகளுக்கு $15.9 மில்லியன் உதவியை அறிவித்துள்ள விக்டோரியா அரசு 

நீண்டகால வறட்சியை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு விக்டோரியன் அரசு 15.9 மில்லியன் டாலர் நிதி உதவியை அறிவித்துள்ளது. இந்த நிதி, முன்னர் அரசாங்க நிவாரணம் பெற்ற 11 நகரங்களுடன்...

போலி ஓட்டுநர் உரிமங்களைப் பயன்படுத்தியதற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் போலி ஆவணங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக முன்னணி வழக்கறிஞர்களின் பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. "போலி ID" என்ற சொல் ஒவ்வொரு மாநிலத்திலும் தொடர்ந்து தேடப்பட்டு வருவதாகவும், போலி IDகள்...

குயின்ஸ்லாந்தில் ராட்சத காற்றாலை பகுதியை ஏற்றிச் சென்ற லாரி பாலத்தில் மோதி விபத்து

பிரிஸ்பேர்ணுக்கு வடக்கே உள்ள ஒரு பெரிய நெடுஞ்சாலையில் ஒரு பாலத்தின் கீழ் சிக்கிய காற்றாலை விசையாழியின் ஒரு பெரிய பகுதியை அகற்ற அதிகாரிகள் நேற்று இரவு...

விவசாயிகளுக்கு $15.9 மில்லியன் உதவியை அறிவித்துள்ள விக்டோரியா அரசு 

நீண்டகால வறட்சியை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு விக்டோரியன் அரசு 15.9 மில்லியன் டாலர் நிதி உதவியை அறிவித்துள்ளது. இந்த நிதி, முன்னர் அரசாங்க நிவாரணம் பெற்ற 11 நகரங்களுடன்...