NoticesObituaryமரண அறிவித்தல் - திருமதி. பிரதீப் பிரியதர்ஷினி

மரண அறிவித்தல் – திருமதி. பிரதீப் பிரியதர்ஷினி

-

மட்டக்களப்பு செட்டிப்பாளயத்தை பிறப்பிடமாகவும் அவுஸ்ரேலியா மெல்பேன் இனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பிரதீபன் பிரியதர்ஷினி அவர்கள் 20.02.2025 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற ஞானபிரகாசம் மற்றும் நேசமலர் ஆகியோரின் அன்பு மகளும் பிரதீபனின் அன்பு மனைவியும் ஹரி, ருக்கீஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஞானேஸ்வரி, திஷியா, டிலக்ஷனா ஆகியோரின் பாசமிகு சகோதரியும் குகன், வக்சலா ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் தியாகராஜா, பத்மாவதி ஆகியோரின் பாசமிகு மருமகளும் அருந்ததி, விஜயதீபன், ஆசுதன் மற்றும் றீகன் ஆகியோரின் மைத்துனியும் ரஜீவன், சந்தோஷ், ஹர்னி ஆகியோரின் பாசமிகு சித்தியும் சர்வனா, டிருஷணன், நொயல் மற்றும் ரியோனா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் சாகேஷ், மாதேஷ் ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் மற்றும் உற்றார்,உறவினர், நண்பர்களின் அஞ்சலிக்காக 02.03.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 08.30 மணி முதல் மதியம் 01.00 மணி வரை 44 – 55 main St, Diamond Creek, Vic – 3089 எனும் முகவரியில் அமைந்த Tobin brothers மண்டபத்தில் இடம்பெற்று அன்னாரின் பூதவுடல் Grifftin Street, Maddingley, Vic – 3340 எனும் முகவரியில் இருக்கும் Maddingley General Cemetery இல் மாலை 02.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்
பிரதீபன் – 0061449185505
ஹரி – 0061450594950

முகவரி :- 4 persimmon way,
Aintree. Vic – 3336.

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...