Cinemaஆஸ்கார் விருதை வென்றார் Home Alone படத்தின் குழந்தை நாயகன்

ஆஸ்கார் விருதை வென்றார் Home Alone படத்தின் குழந்தை நாயகன்

-

2025 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் இரவு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பிரமாண்டமாக நடைபெற்றது.

97வது அகாடமி விருதுகளில் சிறந்த படத்திற்கான விருதை Anora வென்றார். மேலும் Anoraவின் இயக்குனர் சீன் பேக்கர் சிறந்த இயக்குனருக்கான விருதை வென்றார்.

Anora படத்திற்காக மிக்கி மேடிசன் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதையும் வென்றார்.

The Brutalist படத்தில் நடித்த அட்ரியன் போடி, ஆஸ்கார் விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.

சிறந்த துணை நடிகருக்கான விருது “A Real Pain” படத்தில் நடித்ததற்காக கீரன் கல்கினுக்கு வழங்கப்பட்டது.

மேலும், அமெரிக்கரான கீரனுக்கு இது முதல் ஆஸ்கார் விருது என்பது குறிப்பிடத்தக்கது.

Home Alone என்ற பிரபலமான படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததற்காக அவர் உலகளவில் பிரபலமடைந்துள்ளார்.

சிறந்த துணை நடிகைக்கான விருது ஜோ சல்டானாவுக்கு வழங்கப்பட்டது. மேலும் அவர் சிறப்பாக நடித்த படம் Emilia Perez ஆகும்.

Latest news

ஆஸ்திரேலியாவிலிருந்து டிமென்ஷியாவுக்கு புதிய மருந்து

டிமென்ஷியா அறிகுறிகளைப் போக்க ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்ட ஒரு மருந்து, நாடு முழுவதும் பல மாநிலங்களில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. டிமென்ஷியா உள்ளவர்களுக்கு நடத்தை மற்றும் உளவியல் மாற்றங்களுக்கு வழிவகுக்கும்....

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார் Elon Musk

உலகின் மிகப் பெரிய பணக்காரரான Elon Musk, தனது வெள்ளை மாளிகைப் பணிகளில் இருந்து விலகுவதாக உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது நிர்வாகத்தின் தொடக்கத்திலிருந்து...

NSW வெள்ளத்திற்குப் பிறகு வாழத் தகுதியற்றதாக மாறிய 1100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய வடக்கு கடற்கரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தொடர்வதால், 1100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் வாழத் தகுதியற்றதாகக் கருதப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான வீடுகளில்...

தன் குழந்தைகளுக்காக குப்பைகளில் உணவு தேடும் பெண் – காஸாவின் பரிதாபம்

காஸாவில் பெண் ஒருவர் தன்னுடைய 5 குழந்தைகளுக்காக குப்பையில் உணவைத் தேடி எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் ஒருவர் மட்டுமல்ல, காஸாவில் பெரும்பாலான மக்கள் பட்டினியில்...

NSW வெள்ளத்திற்குப் பிறகு வாழத் தகுதியற்றதாக மாறிய 1100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய வடக்கு கடற்கரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தொடர்வதால், 1100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் வாழத் தகுதியற்றதாகக் கருதப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான வீடுகளில்...

சிட்னியின் புதிய சுரங்கப்பாதையில் 4 மாதங்களில் பதிவான $6 மில்லியன் அபராதங்கள்

சிட்னியின் Rozelle Interchange-இல் உள்ள புதிய மோட்டார் பாதையின் ஒரு பகுதி, மாநில அரசாங்கத்திற்கு ஒரு இலாபகரமான வருமான ஆதாரமாக மாறியுள்ளது. இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும்,...