Newsஅவசர முடிவை எடுக்கும் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கி

அவசர முடிவை எடுக்கும் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கி

-

காமன்வெல்த் வங்கி தனது தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றும் 164 நிபுணர்களை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

சமீபத்தில் மிகப்பெரிய வருடாந்திர லாபத்தை ஈட்டிய வங்கியின் இந்த முடிவுக்கு நிதித் துறை சங்கம் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வங்கி நிர்வாகத்தின் இந்த முடிவிற்கான காரணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டில் திறமையான தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவும் சூழலில், காமன்வெல்த் வங்கி எடுத்த இந்த குறுகிய பார்வை கொண்ட முடிவு, பல தரப்பினரிடமிருந்தும் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், காமன்வெல்த் வங்கியில் தொழில்நுட்பத் துறையில் தற்போது சுமார் 400 காலியிடங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Latest news

தனது 28 கிளைகள் மூடப்பட உள்ள ஆஸ்திரேலியாவின் பிரபலமான வங்கி

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகளில் ஒன்றான Bendigo வங்கி, அதன் 28 கிளைகளை மூடப்போவதாக அறிவித்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட கிளை மாதிரி இனி பொருத்தமானதாக இல்லாததால்,...

தாய்லாந்தில் இறந்து கிடந்த 23 வயது ஆஸ்திரேலியர்

தாய்லாந்து ஹோட்டல் அறையில் வீடு திரும்புவதற்கு ஒரு நாள் முன்பு ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. உள்ளூர் செய்தி ஊடகமான 'Phuket News' படி,...

49 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் விபத்து

ரஷ்யாவின் தூர கிழக்கில் ஒரு விமானம் காணாமல் போன பின்னர் விபத்துக்குள்ளானது, இதில் 49 பேர் பயணித்துள்ளதாக நம்பப்படிகிறது. டிண்டா நகரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள...

HESC கடன் நிவாரணம் குறித்து குரல் எழுப்பும் மாணவர்கள்

HECS கடன்களை 20 சதவீதம் குறைப்பதற்கான மசோதாவை தொழிலாளர் கட்சி நேற்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. கல்வி அமைச்சர் Jason Clare நேற்று நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் மூன்று...

71 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த WWE ஜாம்பவான்

உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட மல்யுத்த வீரராகக் கருதப்பட்ட 71 வயதான Hulk Hogan வியாழக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தனது வர்த்தக முத்திரையான bandana, sunglasses...

49 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் விபத்து

ரஷ்யாவின் தூர கிழக்கில் ஒரு விமானம் காணாமல் போன பின்னர் விபத்துக்குள்ளானது, இதில் 49 பேர் பயணித்துள்ளதாக நம்பப்படிகிறது. டிண்டா நகரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள...