Newsசீனாவில் அதிநவீன ரயில் அறிமுகம்

சீனாவில் அதிநவீன ரயில் அறிமுகம்

-

சீனா, மணிக்கு 450 km வேகத்தில் செல்லும் ரயிலொன்றை அறிமுகம் செய்துள்ளது. ‘CR450’ புல்லட் ரயில் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில் குறுகிய தொலைவு உள்ள நகரங்களுக்கு இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் அதிநவீன மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் அதிவேகமாக செல்லக் கூடிய வகையில், குறைந்த எடை கொண்ட கார்பன் பைபர் மற்று அலுமினியம் போன்றவை மூலமாக தயாரிக்கப்பட்டுள்ளது

பீஜிங் – ஷாங்காய் போன்ற 4 மணி நேர தொலைவு கொண்ட நகரங்களுக்கு இடையே இந்த ரயிலை இயக்க சீனா திட்டமிட்டுள்ளது. ரயிலின் உட்புறமும் பயணிகள் சொகுசாக பயணிக்க பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

சீனாவில் தற்போது 48,000 km தொலைவுக்கு அதிவேக ரயில் போக்குவரத்து வசதி உள்ள நிலையில், 2030 ஆம் ஆண்டுக்குள் இதை 60,000 km தூரத்திற்கு அதிகரிக்க வேண்டும் என்ற இலக்குடன் சீன ரயில்வே திணைக்களம் செயற்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest news

டிக் டொக் செயலியை வாங்க அமெரிக்க நிறுவனங்கள் போட்டி

டிக்டொக் செயலியை வாங்க அமெரிக்க நிறுவனங்களிடையே போட்டி அதிகரித்துள்ளது. சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான டிக்டொக் செயலி மூலமாக அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை சீன நிறுவனம் களவாடி...

எரிவாயுவை இறக்குமதி செய்யத் தயாராகி வரும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா எரிவாயு இறக்குமதி செய்யத் தயாராகி வருவதாக ஊடக அறிக்கைகள் மீது ஆளும் தொழிலாளர் கட்சி பொய் சொல்வதாக எதிர்க்கட்சியான லிபரல் அலையன்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. உலகின்...

3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் சிவப்பாக மாறிய வானம்

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வரும் வெள்ளிக்கிழமை ஒரு அரிய சிவப்பு நிற நிலவை ஆஸ்திரேலியர்கள் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த நாளில், மற்ற நாட்களை பெரியதாகவும், சிவப்பு...

ஆஸ்திரேலியாவில் கூட்டாட்சித் தேர்தலுக்குப் பிறகு சிறுபான்மை அரசாங்கமா?

வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் ஒரு சிறுபான்மை அரசாங்கம் உருவாகக்கூடும் என்று ஒரு புதிய கருத்துக் கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸின் பொது...

3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் சிவப்பாக மாறிய வானம்

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வரும் வெள்ளிக்கிழமை ஒரு அரிய சிவப்பு நிற நிலவை ஆஸ்திரேலியர்கள் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த நாளில், மற்ற நாட்களை பெரியதாகவும், சிவப்பு...

ஆல்பிரட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் வழங்கும் நிவாரணம்

ஆல்பிரட் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பேரிடர் மீட்பு உதவித்தொகையை ஆளும் தொழிலாளர் கட்சி அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இன்று (11) பிற்பகல் 2.00 மணி முதல்...