Newsமியன்மார் இணையத்தள மோசடியிலிருந்து 549 பேர் மீட்பு

மியன்மார் இணையத்தள மோசடியிலிருந்து 549 பேர் மீட்பு

-

தாய்லாந்து – மியன்மார் எல்லையில் இணையத்தள மோசடி மையங்களில் சிக்கியிருந்த 549 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள், முகவர்களால் ஏமாற்றப்பட்டு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

அவ்வாறு தாய்லாந்து – மியன்மார் நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோர் இணையத்தள பணமோசடி வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டதோடு இந்த மோசடி மையங்களை சீன நிறுவனங்கள் நடத்தி வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை மியன்மார், கம்போடியா, லாவோஸில் உள்ள மோசடி மையங்களில் வேலை செய்த இவர்கள், காதலித்து ஏமாற்றி பணம் பெறுவது , சட்டவிரோத சூதாட்டம் என பல வழிகளில் உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் மோசடியில் ஈடுபட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest news

தனது உயிரைத் தியாகம் செய்து உலகை விட்டுச் சென்ற தீயணைப்பு வீரர்

நியூ சவுத் வேல்ஸின் Bulahdelah-இல் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 59 வயதான தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சேவை (NPWS) தீயணைப்பு வீரர் ஒருவர்...

16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்கள் மீதான தடையை கடுமையாக எதிர்க்கும் இளைஞர்கள்

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் Facebook, Instagram, TikTok, மற்றும் Snapchat போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் புதிய சட்டம் இந்த புதன்கிழமை அமலுக்கு...

உக்ரைன் – ரஷ்ய போர் – ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் உயிரிழப்பு

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு...

நாய் தாக்கினால் அஞ்சல் விநியோகம் இல்லை – Australia Post

கிறிஸ்துமஸ் பருவத்திற்கு முன்னதாக, செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை முறையாகப் பாதுகாக்குமாறு ஆஸ்திரேலியா போஸ்ட் வலியுறுத்துகிறது. பணியில் இருக்கும்போது அஞ்சல் ஊழியர்கள் மீது நாய் தாக்குதல்கள் வியத்தகு...

மெல்பேர்ணில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள 4 ஷாப்பிங் மையங்கள்

மெல்பேர்ண் நான்கு பரபரப்பான ஷாப்பிங் மையங்களில் 90 நாட்களுக்கு போலீஸ் ரோந்துப் பணிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. துப்பாக்கி குற்றங்களை குறிவைத்து நடத்தப்படும் Operation Pulse எனப்படும்...