Melbourneமெல்பேர்ணில் பூக்க உள்ள உலகின் மிகவும் துர்நாற்றம் கொண்ட மலர்

மெல்பேர்ணில் பூக்க உள்ள உலகின் மிகவும் துர்நாற்றம் கொண்ட மலர்

-

உலகின் மிகவும் துர்நாற்றம் வீசும் மலராகக் கருதப்படும் “பிண மலர்” (Corpse Flower), நேற்றிரவு (13) மெல்பேர்ணில் பூக்க ஆரம்பித்துள்ளதாக தகவல்காள் வெளியாகியுள்ளன.

மெல்பேர்ண் குடியிருப்பாளர்கள் Bayside புறநகரில் உள்ள Collectors Corner Garden World-இல் இந்த அரிய நிகழ்வைக் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் விக்டோரியாவில் இந்தப் பூ பூப்பது இது மூன்றாவது முறையாகும்.

உலகெங்கிலும் உள்ள பயனர்கள் இந்த அற்புதமான நிகழ்வை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மலர் அழுகும் சதையின் துர்நாற்றத்தை ஒத்த ஒரு துர்நாற்றத்தை வெளியிடுவதாகக் கூறப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...