Newsசீன கப்பல் மிரட்டல் - தமது கப்பலில் ஏவுகணையை பொருத்தும் ஆஸ்திரேலியா!

சீன கப்பல் மிரட்டல் – தமது கப்பலில் ஏவுகணையை பொருத்தும் ஆஸ்திரேலியா!

-

ஆஸ்திரேலிய கடல் பரப்பில், மிகவும் சக்த்திவாய்ந்த சீனாவின் போர் கப்பல் ஒன்று உலவி வருகிறது. பல தடவைகள் எச்சரிக்கை விடுத்தும், அதனை அசட்டை செய்த சீன போர் கப்பல் தொடர்ந்தும் கடல் பரப்பில் நிலைகொண்டுள்ளது. இதனை அடுத்து, அவுஸ்திரேலியா தனது கடல் படைக் கப்பல்களை சற்று விரிவு படுத்தவும் மற்றும் நவீனமயாக்கவும் முடிவுசெய்துள்ளது.

இதனை அடுத்து, ஆஸ்திரேலிய கடல் படையில் உள்ள போர் கப்பல்களில் , எதிரி நாட்டுக்குக் கப்பலை, தாக்கி அழிக்கும் அதி நவீன ஏவுகணைகளை பொருத்த உள்ளது அவுஸ்திரேலியா. சீனாவின் இந்த நடவடிக்கை ஆஸ்திரேலிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சீனாவிடம் மிகவும் சக்திவாய்ந்த கடல் படை உள்ளது. சீன நாட்டின் கடல் படையிடம் நவீன போர் கப்பல்கள், மற்றும் சப்-மெரீன் கப்பல்கள் உள்ளது. ஆனால் தற்போது ஆஸ்திரேலிய கடல் பரப்பில் நிலைகொண்டுள்ள சீன போர் கப்பல், ஸ்டலத் வகையான அதி நவீன போர் கப்பல் ஆகும்.

Latest news

சாலை விபத்துகளால் உயிரிழக்கும் பல வனவிலங்குகள்

வனவிலங்கு பாதுகாப்பு வல்லுநர்கள், ACT-ல் வனவிலங்கு வாகனங்கள் மோதுவதைக் குறைக்க இன்னும் பல திட்டங்களை செய்ய முடியும் என்று கூறுகின்றனர். Eurobodallaவில் நடத்தப்பட்ட ஒரு வேலி சோதனை...

குயின்ஸ்லாந்தில் காணப்பட்ட காணாமல் போன சிறுமியின் உடல் அடையாளம்

காணாமல் போன குயின்ஸ்லாந்து பெண் Pheobe Bishop-ஐ தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​தெற்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து...

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

ஆஸ்திரேலியாவில் 10 கிலோ மெத் போதைப்பொருள் வைத்திருந்த பிரெஞ்சு நாட்டவர்

10 கிலோ மெத் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டுவந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரெஞ்சு நாட்டவர் இன்று பெர்த் நீதிமன்றத்தை ஆஜர் ஆவார். 18 வயதுடைய அந்தப் பெண் ஏப்ரல்...

மெல்பேர்ண் மருத்துவ மருத்துவமனையில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணின் வடக்கே உள்ள ஒரு மருத்துவ மருத்துவமனையில் இரவு முழுவதும் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.  நேற்று இரவு 9.30...