Newsசீன கப்பல் மிரட்டல் - தமது கப்பலில் ஏவுகணையை பொருத்தும் ஆஸ்திரேலியா!

சீன கப்பல் மிரட்டல் – தமது கப்பலில் ஏவுகணையை பொருத்தும் ஆஸ்திரேலியா!

-

ஆஸ்திரேலிய கடல் பரப்பில், மிகவும் சக்த்திவாய்ந்த சீனாவின் போர் கப்பல் ஒன்று உலவி வருகிறது. பல தடவைகள் எச்சரிக்கை விடுத்தும், அதனை அசட்டை செய்த சீன போர் கப்பல் தொடர்ந்தும் கடல் பரப்பில் நிலைகொண்டுள்ளது. இதனை அடுத்து, அவுஸ்திரேலியா தனது கடல் படைக் கப்பல்களை சற்று விரிவு படுத்தவும் மற்றும் நவீனமயாக்கவும் முடிவுசெய்துள்ளது.

இதனை அடுத்து, ஆஸ்திரேலிய கடல் படையில் உள்ள போர் கப்பல்களில் , எதிரி நாட்டுக்குக் கப்பலை, தாக்கி அழிக்கும் அதி நவீன ஏவுகணைகளை பொருத்த உள்ளது அவுஸ்திரேலியா. சீனாவின் இந்த நடவடிக்கை ஆஸ்திரேலிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சீனாவிடம் மிகவும் சக்திவாய்ந்த கடல் படை உள்ளது. சீன நாட்டின் கடல் படையிடம் நவீன போர் கப்பல்கள், மற்றும் சப்-மெரீன் கப்பல்கள் உள்ளது. ஆனால் தற்போது ஆஸ்திரேலிய கடல் பரப்பில் நிலைகொண்டுள்ள சீன போர் கப்பல், ஸ்டலத் வகையான அதி நவீன போர் கப்பல் ஆகும்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...

அமெரிக்காவும் சீனாவும் வரி குறைப்புக்கு ஒப்புக்கொண்டன!

அமெரிக்காவும் சீனாவும் 90 நாள் கட்டண இடைவெளிக்கு ஒப்புக்கொண்டுள்ளன. இரு தரப்பினரும் விதிக்கும் கட்டணங்களைக் குறைத்துள்ளன. சீனா மீது விதிக்கப்பட்ட வரிகளை 145% லிருந்து 30% ஆகவும்,...

போப் லியோவின் பதவியேற்பு விழாவிற்காக ரோம் செல்கிறார் பிரதமர்

போப் லியோ XIV இன் பதவியேற்பு திருப்பலியில் கலந்து கொள்ளவும், வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திக்கவும் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ரோம் செல்கிறார். ஞாயிற்றுக்கிழமை போப்பின் முறையான பதவியேற்பு...

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களை குறிவைக்கும் விக்டோரியா பொலிஸார்

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய விக்டோரியா காவல்துறை தேசிய சாலை பாதுகாப்பு வாரம் என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது மே 11 ஆம் திகதி தொடங்கி...

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களை குறிவைக்கும் விக்டோரியா பொலிஸார்

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய விக்டோரியா காவல்துறை தேசிய சாலை பாதுகாப்பு வாரம் என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது மே 11 ஆம் திகதி தொடங்கி...

உக்ரைனில் வெடிகுண்டை செயலிழக்கச் செய்த ஆஸ்திரேலியர் உயிரிழப்பு

உக்ரைனில் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் தன்னார்வலர் ஒருவரும் முன்னாள் ராணுவ வீரருமான ஆஸ்திரேலிய நபர் ஒருவர் உயிரிழந்தார். அவர் Prevail Together board...