Newsஅங்கோர்வாட் கோயிலில் புத்தர் சிலையின் உடற்பகுதி கண்டுபிடிப்பு

அங்கோர்வாட் கோயிலில் புத்தர் சிலையின் உடற்பகுதி கண்டுபிடிப்பு

-

கம்போடியா நாட்டின் அங்கோர்வாட் கோயில் வளாகம், இந்து மற்றும் பௌத்தமத வழிபாட்டு தலமாகவுள்ளது.

தெற்காசியாவின் மிக முக்கியமான அகழ்வாராய்ச்சி பகுதியாக கருதப்படும் இப்பகுதியில் கோயிலை உள்ளடக்கி 400 சதுர கி.மீ. பரப்பளவில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், கோயில் வளாகத்தில் சமீபத்தில் கம்போடிய நிபுணர்களும், இந்திய நிபுணர்களும் நடத்திய அகழாய்வின்போது, புத்தர் சிலையின் உடற்பகுதி கண்டெடுக்கப்பட்டது

அதேவேளை அங்கோர்வாட் கோயில் வளாகத்தில் கடந்த 1927ஆம் ஆண்டு ஒரு புத்தர் சிலையின் தலைப்பகுதி கண்டெடுக்கப்பட்டது.

கண்டெடுக்கப்பட்ட உடற்பகுதியை ‘ஸ்கேன்’ செய்தபோது, ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட தலைப்பகுதியுடன் குறித்த பகுதியானது பொருந்துகிறது.

அந்த சிலை, 12 அல்லது 13ஆவது நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது.

Latest news

ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு வீட்டுவசதித் துறையை எவ்வாறு பாதிக்கும்?

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய வட்டி விகிதக் குறைப்பு, வீட்டுவசதி கட்டுமானத் துறையில் "அதிக நம்பிக்கையை" ஏற்படுத்தியுள்ளது என்று வீட்டுவசதி தொழில் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் ஜோசலின்...

டிரம்பை எதிர்க்க புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தார் எலான் மஸ்க்

கோடீஸ்வரர் எலோன் மஸ்க் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாகக் கூறியுள்ளார். தனது சமூக ஊடக தளமான X இல் ஒரு அறிவிப்பில், அவர் அமெரிக்க கட்சியை உருவாக்கியுள்ளதாகவும்,...

குயின்ஸ்லாந்தில் வீதியில் தீப்பிடித்து எரிந்த இரசாயன லாரி

குயின்ஸ்லாந்தில் ரசாயனங்கள் ஏற்றிச் சென்ற லாரியில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. Charleville-இற்கு தெற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Bakers Bend-இல்...

நோயை முன்கூட்டியே கண்டறியும் Smart Pen

Parkinson நோயை முன்கூட்டியே கண்டறிவதற்காக விஞ்ஞானிகள் ஒரு ஸ்மார்ட் பேனாவை உருவாக்கியுள்ளனர். Parkinson நோயை முன்கூட்டியே கண்டறிவது மருத்துவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும். மேலும் இது...

ஜெப ஆலயத்தின் மீதான தாக்குதல் குறித்து இஸ்ரேலிய ஜனாதிபதியின் அறிக்கை

மெல்பேர்ணில் உள்ள ஒரு ஜெப ஆலயத்தின் மீதான தாக்குதலையும், இஸ்ரேலிய உணவகத்தின் மீதான தாக்குதலையும் பெஞ்சமின் நெதன்யாகு கண்டித்துள்ளார். இந்த சம்பவத்தை ஒரு மோசமான யூத எதிர்ப்பு...

வித்தியாசமான முறையில் நாய்களை நடக்கச் செய்த மெல்பேர்ண் நபருக்கு கடும் அபராதம்

மெல்பேர்ண் அருகே ஒரு சாலையில் வாகனம் ஓட்டிச் சென்றபோது இரண்டு நாய்களை நடக்க வைத்ததற்காக ஒருவருக்கு $592 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பின்னால் இருந்த ஒருவர் இந்த...