NewsSamsung நிறுவனத்தின் இணை தலைமை அதிகாரி காலமானார்

Samsung நிறுவனத்தின் இணை தலைமை அதிகாரி காலமானார்

-

Samsung எலக்ட்ரோனிக்ஸ் நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரியான ஹான் ஜாங் ஹீ மாரடைப்பு காரணமாக 63 வயதில் உயிரிழந்துள்ளார்.

மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சம்சுங் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இவர் Samsung நிறுவனத்தின் நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் மொபைல் சாதனங்கள் பிரிவின் பொறுப்பாளராகக் கடமையாற்றியுள்ளார்.

இவர் 1988 ஆம் ஆண்டு சம்சுங் எலக்ட்ரோனிக்ஸ் நிறுவனத்தில் இணைந்த ஹான், தொலைக்காட்சி வியாபாரத்தில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். சுமார் 19 வருடங்களாக உலகின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான Samsung-இன் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

தொடர்ந்து அவர், DX பிரிவை வழிநடத்தி, சம்சுங்கின் தொலைக்காட்சி, வீட்டு உபகரணங்கள் மற்றும் ஸ்மார்ட் போன் வணிகங்களையும் மேற்பார்வை செய்தார்.

Latest news

சர்வதேச விமான கண்காட்சியில் விபத்துக்குள்ளான விமானம்

விக்டோரியாவில் நடந்த அவலோன் சர்வதேச விமான கண்காட்சியின் போது ஒரு விமான விபத்து ஏற்பட்டுள்ளது. நான்கு விமானங்கள் சம்பவ இடத்திற்கு மேலே பறந்ததைக் கண்டதாகவும், அவற்றில் ஒன்று...

புலம்பெயர்ந்த பொறியாளர்களுக்கு அடித்துள்ள அதிஷ்டம்

ஆஸ்திரேலியாவிற்கு தகுதியான பொறியாளர்கள் தேவை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். Engineers Australia-வின் செயல் தலைமைப் பொறியாளர் Bernadette Foley, நாட்டில் பல திறமையான புலம்பெயர்ந்த பொறியாளர்கள் இருப்பதாகக்...

இனி கடலோரப் பகுதிகளில் முகாமிட்டால் $200 அபராதம்

மேற்கு ஆஸ்திரேலியாவின் அல்பானி (Albany) நகரில் உள்ள கடலோரப் பகுதியில் முகாமிட்டால் $200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது நகரத்தில் வீட்டுவசதிக்கு மிகவும் விலையுயர்ந்த பகுதிகளில் ஒன்றாகவும், மிகவும்...

அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற விக்டோரியா இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு

விக்டோரியாவில் வசிக்கும் இளைஞர்கள் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். அதன்படி, இளைஞர் கொள்கைகள் மற்றும் சமூக நலனில் பணியாற்ற 10 பேர் கொண்ட குழுவை...

புலம்பெயர்ந்த பொறியாளர்களுக்கு அடித்துள்ள அதிஷ்டம்

ஆஸ்திரேலியாவிற்கு தகுதியான பொறியாளர்கள் தேவை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். Engineers Australia-வின் செயல் தலைமைப் பொறியாளர் Bernadette Foley, நாட்டில் பல திறமையான புலம்பெயர்ந்த பொறியாளர்கள் இருப்பதாகக்...

இனி கடலோரப் பகுதிகளில் முகாமிட்டால் $200 அபராதம்

மேற்கு ஆஸ்திரேலியாவின் அல்பானி (Albany) நகரில் உள்ள கடலோரப் பகுதியில் முகாமிட்டால் $200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது நகரத்தில் வீட்டுவசதிக்கு மிகவும் விலையுயர்ந்த பகுதிகளில் ஒன்றாகவும், மிகவும்...