Melbourneஇதய சிகிச்சைக்கு சிறந்த இடங்களில் ஒன்றாக மெல்பேர்ண் நகரம்

இதய சிகிச்சைக்கு சிறந்த இடங்களில் ஒன்றாக மெல்பேர்ண் நகரம்

-

மாரடைப்பு ஏற்பட்டால் விரைவாக குணமடைவதற்கான சிறந்த மருத்துவ சிகிச்சையுடன் ஆஸ்திரேலியாவில் முன்னணி மாநிலமாக விக்டோரியா அடையாளம் காணப்பட்டுள்ளது.

விக்டோரியன் ஆம்புலன்ஸ் சேவையின் சமீபத்திய அறிக்கையின்படி இந்த தகவல் தெரியவந்துள்ளது.

அதன்படி, மாரடைப்பு சிகிச்சைக்கு உலகின் சிறந்த நகரங்களில் மூன்றாவது இடத்தை மெல்பேர்ண் பிடித்துள்ளது.

முதல் மற்றும் இரண்டாம் இடங்களை அமெரிக்கா மற்றும் டென்மார்க்கில் உள்ள இரண்டு நகரங்கள் இடம்பிடித்துள்ளன.

விக்டோரியாவில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களில், 79 சதவீதம் பேர் விரைவாக குணமடைந்துள்ளனர். மேலும் 84 சதவீதம் பேர் குறுகிய காலத்திற்குள் சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...