Breaking Newsமியன்மாரில் மீண்டும் நிலநடுக்கம்

மியன்மாரில் மீண்டும் நிலநடுக்கம்

-

மியன்மார்-தாய்லாந்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மண்டலே நகரை மையமாக கொண்டு நேற்று காலை 11.50 மணிக்கு ரிச்டர் அளவில் 7.7 ஆக நிலநடுக்கம் உண்டானது.

பின்னர் 12 நிமிடம் கழித்து மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் (ரிச்டர் அளவு 6.4) ஏற்பட்டது. அதே அளவுக்கு அண்டை நாடான தாய்லாந்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து நிலஅதிர்வுகள் உண்டானது. கட்டடங்கள் பல தரைமட்டமாகின.

இன்று காலை மியான்மரின் இராணுவ ஆட்சிக்குழு வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1002 பேர் பலியாகி உள்ளதாகவும் 2376 பேர் காயம் அடைந்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் மியன்மாரில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று மாலை 04.30 மணியளவில் மியன்மாரில் மீண்டும் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. மாண்டலே நகரை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக ஆப்கானிஸ்தானிலும் இன்று அதிகாலை 4.7 ரிச்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது

Latest news

பீட்டர் டட்டன் வீசிய பந்தால் காயமடைந்த கேமராமேன்

எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் வீசிய கால்பந்து தலையில் அடிபட்டு தொலைக்காட்சி கேமராமேன் ஒருவர் காயமடைந்துள்ளார். டார்வினில் ஒரு புகைப்படப் படப்பிடிப்பிற்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்த டட்டன்,...

Super Funds- இலிருந்து திருடப்பட்ட லட்சக்கணக்கான டாலர்கள்

ஆஸ்திரேலியாவில் பல Super Funds மீதான சைபர் தாக்குதலில் லட்சக்கணக்கான டாலர்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இன்று, ஆஸ்திரேலிய நிதி நிறுவனங்களான சூப்பர், ரெஸ்ட் மற்றும்...

NSW-வில் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் குழுவால் கட்டப்பட்ட வீடு ஏலத்தில்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள Lismore உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் குழுவால் கட்டப்பட்ட முதல் சிறிய வீடு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் குறித்த வீடானது...

விக்டோரியா வீடுகளில் கழிவுகளை அகற்றும் முறையில் ஏற்படவுள்ள மாற்றம்

விக்டோரியாவில் வீட்டுக் கழிவு மறுசுழற்சி சேவைகளில் மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் தயாராகி வருகிறது. அதன்படி, விக்டோரியாவில் உள்ள அனைத்து கவுன்சில்களும் ஜூலை 2027 க்குள் Four-bin மறுசுழற்சி...

Super Funds- இலிருந்து திருடப்பட்ட லட்சக்கணக்கான டாலர்கள்

ஆஸ்திரேலியாவில் பல Super Funds மீதான சைபர் தாக்குதலில் லட்சக்கணக்கான டாலர்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இன்று, ஆஸ்திரேலிய நிதி நிறுவனங்களான சூப்பர், ரெஸ்ட் மற்றும்...

Facebook Marketplace-இல் கள்ளநோட்டு வர்த்தகம் செய்த விக்டோரிய நபர்

விக்டோரியா காவல்துறையினர் $10,000க்கும் அதிகமான மதிப்புள்ள போலி நாணயங்களை வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ளனர். அந்தப் பணத்தைப் பயன்படுத்தி அவர் Facebook Marketplace மூலம் Pokemon அட்டைகள்...