Sportsநீண்டநாள் காதலியை கரம்பிடித்த அவுஸ்திரேலிய வீராங்கனை

நீண்டநாள் காதலியை கரம்பிடித்த அவுஸ்திரேலிய வீராங்கனை

-

மகளிர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை ஆஷ்லீ கார்ட்னர் தனது தோழியை மணந்தார்.

அவுஸ்திரேலியாவின் மகளிர் கிரிக்கெட் வீராங்கனையான ஆஷ்லீ கார்ட்னர், நீண்டகாலமாக மோனிகா ரைட் என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவர்கள் திருமண நிச்சயதார்த்தத்தை அறிவித்து, மோதிரத்தை பெருமையுடன் காட்சிப்படுத்தினர்.

இவர்கள் இருவரும் தற்போது திருமணம் செய்துகொண்டு தம்பதியாகியுள்ளனர். இந்த திருமண விழாவில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர். 

திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, சக வீராங்கனைகள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

Latest news

சீன இராணுவக் கட்டமைப்பைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை

சீனாவின் இராணுவக் கட்டமைப்பை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்று பாதுகாப்பு அமைச்சர் Richard Marles எச்சரித்துள்ளார். சீனாவின் விரைவான இராணுவக் கட்டமைப்பை எதிர்கொள்ள,...

விக்டோரியாவில் அதிகரித்துவரும் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை

நேற்று மெல்பேர்ணின் தென்கிழக்கில் ஒரு பாதசாரி பிற்பகல் 2 மணியளவில் நெடுஞ்சாலையைக் கடக்கும்போது, முறையாக அடையாளம் காணப்படாத ஒரு பாதசாரி கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முன்னதாக, மாநிலத்தின்...

விண்வெளியில் இருந்துவரும் விசித்திரமான ரேடியோ அலைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு வானியலாளர்கள் குழு, பால்வீதியின் மையத்திலிருந்து வரும் சில விசித்திரமான ரேடியோ சிக்னல்களைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த "நீண்ட கால ரேடியோ டிரான்சிண்ட்கள்" அல்லது LPTகள்,...

வீடியோக்களை பதிவு செய்யக்கூடிய smart கண்ணாடிகள் பற்றி எச்சரிக்கை

பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் smart கண்ணாடிகள், இப்போது நாடு தழுவிய அளவில் கடுமையான ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த smart...

வீடியோக்களை பதிவு செய்யக்கூடிய smart கண்ணாடிகள் பற்றி எச்சரிக்கை

பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் smart கண்ணாடிகள், இப்போது நாடு தழுவிய அளவில் கடுமையான ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த smart...

இந்தோனேசிய துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் இயற்கை சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளுக்குள் மேலும் சுமார் 8 பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த ஐந்து...