Breaking Newsஇன்ஸ்டா ரீல்ஸ் கண்களுக்கு ஆபத்து - எச்சரிக்கும் வைத்தியர்கள்!

இன்ஸ்டா ரீல்ஸ் கண்களுக்கு ஆபத்து – எச்சரிக்கும் வைத்தியர்கள்!

-

Instagram Reels, பேஸ்புக்கிலுள்ள சிறு காணொளி போன்ற குறுங்காணொளிகளைப் பார்ப்பது நீண்டகால நோக்கில் கண்களின் நலனைப் பாதிக்கும் என்று கண் வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உலக அளவில் 200 கோடிப் பேர் Instagram செயலியைப் பயன்படுத்துகின்றனர்.இவர்களில் சுமார் 73 கோடிப் பேர் Insta Reels-ஐ அதிகமாகக் காண்கின்றனர்.

Insta பயனர்கள், செயலியைப் பயன்படுத்தும் 50 சதவீத நேரத்தை Reels பார்ப்பதில் செலவிடுவதாக Meta நிறுவனம் வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன.

இந்நிலையில் கண்கள் உலர்ந்துபோவது, கிட்டப்பார்வை, மாறுகண் போன்ற பிரச்சினைகள் இளைஞர்களிடையே அதிகரித்திருப்பதாக வைத்தியர்கள் கூறுகின்றனர்.

Reels உள்ளிட்ட குறுங்காணொளிகள் பளிச்சென்ற ஒளி அமைப்புகளுடனும் வேகமாக நகரும் காட்சிகளுடனும் படம்பிடிக்கப்படுகின்றன. இத்தகைய அம்சங்கள், பார்வையாளர்கள் இவற்றை நீண்டநேரம் பார்க்கத் தூண்டுகின்றன.

குறுங்காணொளிகளை நீண்ட நேரம் பார்ப்பதால், கண்களைச் சிமிட்டும் விகிதம் 50 சதவீதம் குறைவதாகவும், இதன்மூலம் கண்ணீர் சுரப்பு பாதிக்கப்பட்டு கண்கள் உலர்வடையும் என்றும் வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர்.

Latest news

மருத்துவ ஆலோசனையின் பேரில் கஞ்சா பயன்படுத்தும் ஓட்டுநர்களுக்கு அபராத விலக்கு அளிக்கப்படுமா?

மருத்துவ ஆலோசனையின் பேரில் கஞ்சாவைப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமங்களை இழப்பதிலிருந்தும் அபராதங்களை எதிர்கொள்வதிலிருந்தும் பாதுகாக்க நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் ஒரு மசோதாவை...

ஒரு இடம் பின்தங்கியுள்ள உலக தரவரிசையில் ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்

ஆஸ்திரேலிய விமான நிறுவனங்களால் நடத்தப்படும் அடிக்கடி பறக்கும் விமானத் திட்டங்கள் உலக தரவரிசையில் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் விமான விசுவாசத் திட்டங்களில்...

விமானி கடத்தல் சம்பவத்தில் இரு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம்

நியூசிலாந்து விமானி கடத்தப்பட்ட வழக்கில் துப்பாக்கிகளை கொண்டு சென்றதாக இரண்டு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விமானியைக் கடத்தியதற்குப் பொறுப்பான இந்தோனேசியாவில் உள்ள ஒரு வன்முறை துணை...

அதிக வெப்பமான Cabin-இல் 2 மணி நேரம் சிக்கிக் கொண்ட பயணிகள்

Air India விமானத்தில் குளிரூட்டும் முறைமையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பயணிகள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மிகவும் சூடான கேபினிலேயே இருக்க வேண்டிய கட்டாயம்...

விமானி கடத்தல் சம்பவத்தில் இரு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம்

நியூசிலாந்து விமானி கடத்தப்பட்ட வழக்கில் துப்பாக்கிகளை கொண்டு சென்றதாக இரண்டு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விமானியைக் கடத்தியதற்குப் பொறுப்பான இந்தோனேசியாவில் உள்ள ஒரு வன்முறை துணை...

மெல்பேர்ணுக்கு 500,000 புதிய மரங்கள்

மெல்பேர்ணை பசுமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நகரமாக மாற்ற விக்டோரியன் அரசாங்கம் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. மெல்பேர்ண் முழுவதும் 500,000 புதிய மரங்களை நடுவதற்கு 9.5...