Sydneyசிட்னி முருகன் ஆலயத்திற்கு 7 மில்லியன் டாலர்கள் நன்கொடை வழங்குவதாக உறுதிமொழி!

சிட்னி முருகன் ஆலயத்திற்கு 7 மில்லியன் டாலர்கள் நன்கொடை வழங்குவதாக உறுதிமொழி!

-

சிட்னி வருடாந்த தேர் திருவிழாவில் கலந்துகொண்ட ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் – Parramatta, Dr Andrew Charlton MP அவர்கள் சிட்னி முருகன் கோவிலுக்கு புதிய சமுதாயக் கூடம் ஒன்றை நிறுவுவதற்கு 7 மில்லியன் டாலர்களை வழங்குவதாக கூறியுள்ளார்.

இன்று தேர் திருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த போதே இந்த நற்செய்தியை மக்களுக்கு தெரிவித்தார்.

வருகிந்ற மே மாதம் நடக்கவிருக்கும் தேர்தலில் தன் கட்சியான Labor கட்சி மீண்டும் ஆட்சி அமைத்தால், சிட்னி முருகன் ஆலயத்திற்கு 7 மில்லியன் டாலர்கள் வழங்குவதாக Dr Andrew Charlton MP அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த புதிய மண்டபம் திருவிழாக்கள், மொழி வகுப்புகள், கலாச்சார கொண்டாட்டங்கள் மற்றும் பலவற்றிற்கான இல்லமாக இருக்கும். இது இணைப்பு, கற்றல் மற்றும் சமூகப் பெருமைக்கான இடமாகும். ஆஸ்திரேலியாவில் மிகவும் துடிப்பான சமூகங்களில் ஒன்றை ஆதரிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்றார்.

Latest news

விக்டோரியாவில் பாறை முகப்பில் சிக்கிய நபரை ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

விக்டோரியாவின் Jan Juc-இல் உள்ள Great Ocean சாலைக்கு அருகிலுள்ள ஒரு பாறையில் சிக்கிய ஒரு இளைஞன் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளார். திடீரென ஏற்பட்ட கடல் சீற்றம்...

Kosciuszko தேசிய பூங்காவில் அழிந்து வரும் Leadbeater possum கண்டுபிடிப்பு

Kosciuszko தேசிய பூங்காவில் உள்ள கேமராக்கள், NSW இல் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட ஒரு Leadbeater Possum என்ற குரங்கின் காட்சியைப் படம்பிடித்துள்ளன. வன சூழலியல் நிபுணர் David...

15 ஆண்டுகால சேமிப்பை நவீன மோசடியால் இழந்த ஆஸ்திரேலிய தம்பதி!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சாரா, லைனே ராபின்சன் தம்பதி மவுண்ட் நாதனில் தங்களது கனவு கிராமப்புற வீட்டில் குடியேற திட்டமிட்டனர். அதற்காக தங்கள் வாழ்நாள் (15 ஆண்டுகள்)...

இந்தோனேசியா செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான வெளிநாட்டு விடுமுறை இடமான இந்தோனேசியாவிற்கு பயணிக்கத் திட்டமிடும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவிற்கு பயணம் செய்யும் போது மக்கள்...

இந்தோனேசியா செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான வெளிநாட்டு விடுமுறை இடமான இந்தோனேசியாவிற்கு பயணிக்கத் திட்டமிடும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவிற்கு பயணம் செய்யும் போது மக்கள்...

செல்லப்பிராணிகளுக்கு ஏற்றவகையில் பயணத் திட்டங்களை அமைக்கும் ஆஸ்திரேலியர்கள்

உலகிலேயே அதிக செல்லப்பிராணி உரிமையாளர் விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று, எனவே நாடு முழுவதும் செல்லப்பிராணி நட்பு விடுமுறைகள் அதிகரித்து வருவதில் ஆச்சரியமில்லை. RSPCA இன்...