Sydneyசிட்னி முருகன் ஆலயத்திற்கு 7 மில்லியன் டாலர்கள் நன்கொடை வழங்குவதாக உறுதிமொழி!

சிட்னி முருகன் ஆலயத்திற்கு 7 மில்லியன் டாலர்கள் நன்கொடை வழங்குவதாக உறுதிமொழி!

-

சிட்னி வருடாந்த தேர் திருவிழாவில் கலந்துகொண்ட ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் – Parramatta, Dr Andrew Charlton MP அவர்கள் சிட்னி முருகன் கோவிலுக்கு புதிய சமுதாயக் கூடம் ஒன்றை நிறுவுவதற்கு 7 மில்லியன் டாலர்களை வழங்குவதாக கூறியுள்ளார்.

இன்று தேர் திருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த போதே இந்த நற்செய்தியை மக்களுக்கு தெரிவித்தார்.

வருகிந்ற மே மாதம் நடக்கவிருக்கும் தேர்தலில் தன் கட்சியான Labor கட்சி மீண்டும் ஆட்சி அமைத்தால், சிட்னி முருகன் ஆலயத்திற்கு 7 மில்லியன் டாலர்கள் வழங்குவதாக Dr Andrew Charlton MP அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த புதிய மண்டபம் திருவிழாக்கள், மொழி வகுப்புகள், கலாச்சார கொண்டாட்டங்கள் மற்றும் பலவற்றிற்கான இல்லமாக இருக்கும். இது இணைப்பு, கற்றல் மற்றும் சமூகப் பெருமைக்கான இடமாகும். ஆஸ்திரேலியாவில் மிகவும் துடிப்பான சமூகங்களில் ஒன்றை ஆதரிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்றார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...