Sydneyசிட்னி முருகன் ஆலயத்திற்கு 7 மில்லியன் டாலர்கள் நன்கொடை வழங்குவதாக உறுதிமொழி!

சிட்னி முருகன் ஆலயத்திற்கு 7 மில்லியன் டாலர்கள் நன்கொடை வழங்குவதாக உறுதிமொழி!

-

சிட்னி வருடாந்த தேர் திருவிழாவில் கலந்துகொண்ட ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் – Parramatta, Dr Andrew Charlton MP அவர்கள் சிட்னி முருகன் கோவிலுக்கு புதிய சமுதாயக் கூடம் ஒன்றை நிறுவுவதற்கு 7 மில்லியன் டாலர்களை வழங்குவதாக கூறியுள்ளார்.

இன்று தேர் திருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த போதே இந்த நற்செய்தியை மக்களுக்கு தெரிவித்தார்.

வருகிந்ற மே மாதம் நடக்கவிருக்கும் தேர்தலில் தன் கட்சியான Labor கட்சி மீண்டும் ஆட்சி அமைத்தால், சிட்னி முருகன் ஆலயத்திற்கு 7 மில்லியன் டாலர்கள் வழங்குவதாக Dr Andrew Charlton MP அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த புதிய மண்டபம் திருவிழாக்கள், மொழி வகுப்புகள், கலாச்சார கொண்டாட்டங்கள் மற்றும் பலவற்றிற்கான இல்லமாக இருக்கும். இது இணைப்பு, கற்றல் மற்றும் சமூகப் பெருமைக்கான இடமாகும். ஆஸ்திரேலியாவில் மிகவும் துடிப்பான சமூகங்களில் ஒன்றை ஆதரிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்றார்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...