NewsNSW-ல் இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிய குழந்தை

NSW-ல் இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிய குழந்தை

-

நியூ சவுத் வேல்ஸ் வடக்கு கடற்கரையில் பாறைகளில் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்தான்.

ஆஸ்திரேலியாவில் ஆறு பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து குறித்த சிறுவனின் மரணம் நிகழ்ந்துள்ளது. அதே நேரத்தில் மற்றொரு நபரை இன்னும் காணவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தென்மேற்கு ராக்ஸ் கடற்கரையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஒன்பது வயது குழந்தை பாறைகளுக்கு இடையில் சிக்கியிருப்பதாக அவசர சேவைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவசர சேவைகள் குறித்த இடத்திற்கு விரைந்து அவரை மீட்டெடுத்தனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், நேற்று காலை சிட்னியின் தெற்குப் பகுதியில் கடலில் அடித்துச் செல்லப்பட்டதில் ஒரு மீனவர் உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஈஸ்டர் தினத்தன்று நீரில் மூழ்கி உயிரிழந்த 6வது நபர் இவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நியூ சவுத் வேல்ஸில் 50 பேர் மீட்கப்பட்டதாகவும், புனித வெள்ளிக்குப் பிறகு சுமார் நூறு உயிர்கள் காப்பாற்றப்பட்டதாகவும் மீட்புக் குழுக்கள் தெரிவித்தன.

Latest news

கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது செல்லப்பிராணிகளை பாதிக்கும் மனச்சோர்வு

கிறிஸ்துமஸ் காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் மறைக்கப்பட்ட ஆபத்துகள் குறித்து ஆஸ்திரேலிய கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வீடுகளில் வசிக்கும் செல்லப்பிராணிகள் அதிக சத்தம், தெரியாத விருந்தினர்களின் வருகை, பட்டாசு...

NSW நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள்

நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்றம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் துப்பாக்கிச் சட்ட சீர்திருத்தங்களின் புதிய தொகுப்பை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. பசுமைக்...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

மெல்பேர்ணில் தீ வைத்து எரிக்கப்பட்ட ஹனுக்கா அடையாளத்துடன் கூடிய கார்

மெல்பேர்ண், St Kilda East-இல் "Happy Chanukah" என்று எழுதப்பட்ட பலகையை வைத்திருந்த காரை ஒரு கும்பல் தீ வைத்து எரித்துள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை...