Newsபாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற 48 மணிநேர கெடு - மத்திய...

பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற 48 மணிநேர கெடு – மத்திய அரசு அதிரடி

-

இந்தியாவில் டெல்லி-ஜம்மு காஷ்மீர் படுகொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையேயான வாகா- அட்டாரி எல்லைகளை மூட மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

மேலும் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர அதிகாரிகள் நாட்டை விட்டு ஒரு வாரத்தில் வெளியேறவும் மத்திய அரசு கெடு விதித்துள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தையும் நிறுத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன.

Latest news

ஆப்பிள் மற்றும் மெட்டா நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்

ஆப்பிள் மற்றும் மெட்டா நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அபராதம் விதித்துள்ளது. பயனர்களின் இலவச தகவல் தொடர்பு வாய்ப்புகளில் தலையிட்டதற்காக இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு...

படிப்படியாக சரியும் Tesla – ட்ரம்ப் நிர்வாகத்திலிருந்து விலகுவாரா மஸ்க்?

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அரசு நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக 'Dodge' என்னும் புதிய துறை உருவாக்கப்பட்டது. அதன் செயல் தலைவராக உலக பணக்காரர்களில்...

போப்பின் இறுதிச் சடங்கிற்கு சிறப்பு பாதுகாப்பு

புனித திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் குறைந்தது 250,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் போப்பிற்கு அஞ்சலி செலுத்த...

Parent visas தொடர்பில் பீட்டர் டட்டன் வெளியிட்டுள்ள செய்தி

கூட்டணி அரசாங்கம் வருடாந்திர Parent visa-களின் எண்ணிக்கையைக் குறைக்காது என்று எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் உறுதியளித்துள்ளார். நிரந்தர குடியேறிகளின் வருடாந்திர உட்கொள்ளலை 180,000 இலிருந்து 135,000...

படிப்படியாக சரியும் Tesla – ட்ரம்ப் நிர்வாகத்திலிருந்து விலகுவாரா மஸ்க்?

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அரசு நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக 'Dodge' என்னும் புதிய துறை உருவாக்கப்பட்டது. அதன் செயல் தலைவராக உலக பணக்காரர்களில்...

போப்பின் இறுதிச் சடங்கிற்கு சிறப்பு பாதுகாப்பு

புனித திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் குறைந்தது 250,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் போப்பிற்கு அஞ்சலி செலுத்த...