Newsகாற்றாலை விபத்துக்குப் பிறகு மேம்பாலம் ஒரு வருடத்திற்கு மூடப்படலாம் என அச்சம்

காற்றாலை விபத்துக்குப் பிறகு மேம்பாலம் ஒரு வருடத்திற்கு மூடப்படலாம் என அச்சம்

-

நேற்று இடம்பெற்ற காற்றாலை விசையாழியின் ஒரு பகுதி சிக்கிக்கொண்ட விபத்தால், குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலை மேம்பாலம் ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை அதிகாலை Warrego நெடுஞ்சாலையில் வடக்கு Tivoliயில் உள்ள Mount Crosby சாலை பாலத்தின் கீழ் காற்றாலை விசையாழி பகுதி சிக்கிக்கொண்டது.

குறித்த காற்றாலை விசையாழியின் பகுதி ஒரே இரவில் அகற்றப்பட்டது. ஆனால் Ipswich குடியிருப்பாளர்கள் மேம்பாலம் குறைந்தது ஒரு வருடமாவது செயல்படாமல் போகக்கூடும் என்று அஞ்சுகின்றனர்.

Warrego நெடுஞ்சாலையின் மேற்கு நோக்கிய பாதை மூடப்பட்டிருக்கும், கிழக்கு நோக்கிய பாதை திறந்திருக்கும், ஆனால் மேம்பாலம் விரைவில் மூடப்படும்.

இந்த விபத்து Ipswich குடியிருப்பாளர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, தென்கிழக்கு குயின்ஸ்லாந்து வழியாக வரும் எந்தவொரு சரக்கு நிறுவனங்களுக்கும் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

Latest news

2026 முதல் விக்டோரியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வார இறுதிப் பயணங்கள்

விக்டோரியா மாநிலம் அடுத்த ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு வார இறுதி நாட்களில் இலவச பொதுப் போக்குவரத்து சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் "Fairer Fares for...

ஹொங்கொங், சிங்கப்பூரில் வேகமடையும் கொரோனா புதிய அலை

ஆசிய நாடுகளில் கொரோனா புதிய அலை பரவிவரும் நிலையில் ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2019-ல் சீனாவில் தோன்றிய கொரோனா...

NSW நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான கார்களை சேதப்படுத்திய உலோகத் துண்டுகள்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு பெரிய சாலையில் சுமார் 840 கிலோகிராம் உலோகத் துண்டுகளை ஒரு லாரி கொட்டியதில், 300க்கும் மேற்பட்ட கார்களின் டயர்கள்...

NSW நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்து – இருவர் உயிரிழப்பு 

NSW தூர தெற்கு கடற்கரையில் நடந்த ஒரு பயங்கர நெடுஞ்சாலை விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இன்று பிற்பகல் 1.45 மணியளவில் Eden பகுதியில் உள்ள Princes...

பிரிஸ்பேர்ணில் ஐ.நா. அமைதி காக்கும் பயிற்சி மையத்தைத் தொடங்கியது ஆஸ்திரேலியா

பசிபிக் தீவு காவல்துறையினரை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையினராக மாற்றுவதற்கு பயிற்சி அளிக்கும் உலகின் முதல் திட்டத்தை ஆஸ்திரேலியா தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியா வெறும் அண்டை...

சிட்னி துறைமுகத்தில் பயணக் கப்பலின் நங்கூரமிடும் கயிறில் ஏறிய நபர்

சிட்னி துறைமுகத்தில் ஒரு பயணக் கப்பலின் நங்கூரமிடும் கயிறுகளில் ஏறிய ஒரு நபரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் 3 மணியளவில், Carnival Adventure பயணக் கப்பலை...