NewsDating செயலிகளால் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவரும் பாலியல் வன்கொடுமைகள்

Dating செயலிகளால் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவரும் பாலியல் வன்கொடுமைகள்

-

மெல்பேர்ணில் 17 வயது சிறுமி ஒருவர் Dating app மூலம் அறிமுகமான ஒரு இளைஞரை நேரில் சந்தித்து பாலியர் ரீதியாக பாதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று அண்மையில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் பொலிஸாரிடம் முறைபாடு ஒன்றையும் பதிசெய்துள்ளார்.

இதுகுறித்து விக்டோரியன் தடயவியல் குழந்தை மருத்துவ சேவையின் துணை இயக்குநரான தடயவியல் மருத்துவர் ஜோனா டல்லியிடம் கேட்டபோது, “கடந்த பத்தாண்டுகளில் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் போக்கையே கொண்டுள்ளது” என்றார்.

சமூக ஊடக செயலிகளைப் பயன்படுத்தும் தனிப்பட்ட பயனர்களும், குழந்தைகளின் பெற்றோரும் அதிக விழிப்புணர்வு மற்றும் Online Dating உலகம் எவ்வாறு தொடர்ந்து விரைவாக மாறிக்கொண்டே இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம் தங்கள் பாதுகாப்பைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உலகில் முதன்முறையாக, ஆஸ்திரேலிய அரசாங்கம் Dating app தயாரிப்பாளர்களுக்கான புதிய நடத்தை விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு தன்னார்வ நடவடிக்கை, ஆனாலும் இது அவர்களின் பயனர்களை உன்னிப்பாகக் கண்காணித்து புகாரளிப்பதை எளிதாக்கும்.

“இணைய தளத்தில் குழந்தை துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலின் அளவைப் பொறுத்தவரை, 21 ஆம் நூற்றாண்டின் கிட்டத்தட்ட இரண்டாவது உலகளாவிய தொற்றுநோயை நாம் இங்கு எதிர்கொள்கிறோம்” என்று நிபுணர் ஒருவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

இஸ்ரேலை ஆதரித்தால் USA, UK , பிரான்ஸ் மீதும் தாக்குதல் – ஈரான் எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் செயற்பட்டால், அந்த நாடுகளின் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இராணுவ முகாம்கள் மற்றும் கப்பல்களை...

$1.5 மில்லியன் மதிப்புள்ள சிற்பத்தை ‘போலி’ என பல வருடங்களாக நினைத்த குடும்பம்

பிரெஞ்சு கலைஞர் Auguste Rodin-இன் ஒரு சிற்பம் - கிட்டத்தட்ட 120 ஆண்டுகளாக பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைந்து, ஒரு பிரதி என்று கருதப்பட்டது. இது ஏலத்தில் €860,000...

குடிபோதையில் பாடசாலை வாயிற்கதவில் மோதிய NSW காவல்துறை மாணவர்

குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் NSW காவல்துறை மாணவர் ஒருவர், படையின் அகாடமி தளத்தில் உள்ள வாயிற்கதவில் மோதியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். சனிக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் NSW போலீஸ் அகாடமியின் முன்...

$500,000 மதிப்புள்ள பொம்மைகள் வைத்துள்ள ஆஸ்திரேலிய பெண்

நாடு முழுவதும் உள்ள ஆஸ்திரேலியர்கள் பொம்மைகள் முதல் விளையாட்டு நினைவுப் பொருட்கள் வரை, சில சமயங்களில் மிகவும் விலை கொடுத்தும் பொருட்களைச் சேகரிக்கும் பழக்கம் கொண்டவர்கள். அந்த...

பிரிஸ்பேர்ணுக்கு வெளியே சில ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்தலாம் – பிரதமர் அல்பானீஸ்

2032 ஆம் ஆண்டுக்கான பிரிஸ்பேர்ணின் சில ஒலிம்பிக் இடங்கள் குறித்து அந்தோணி அல்பானீஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார். வெள்ளிக்கிழமை Two Good Sports podcast-இல் பேசிய பிரதமர், சில விளையாட்டுகளை சிட்னிக்கு...

$500,000 மதிப்புள்ள பொம்மைகள் வைத்துள்ள ஆஸ்திரேலிய பெண்

நாடு முழுவதும் உள்ள ஆஸ்திரேலியர்கள் பொம்மைகள் முதல் விளையாட்டு நினைவுப் பொருட்கள் வரை, சில சமயங்களில் மிகவும் விலை கொடுத்தும் பொருட்களைச் சேகரிக்கும் பழக்கம் கொண்டவர்கள். அந்த...