NewsNSW-வில் நிலவும் மோசமான வானிலை - மூடப்பட்ட பள்ளிகள்

NSW-வில் நிலவும் மோசமான வானிலை – மூடப்பட்ட பள்ளிகள்

-

NSW இன் சில பகுதிகள் தொடர்ந்து கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதால், 30க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் உள்ளதென எதிர்பார்க்கப்படுகிறது.

பல பகுதிகளில் கனமழை மற்றும் கடுமையான காற்று வீசுவதால் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு NSW SES எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாநிலத்தின் வடக்கின் பெரும்பகுதிகளில் மழை பெய்ததால், திங்கட்கிழமை நியூகேஸில் விமான நிலையத்தில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

மத்திய வடக்கு கடற்கரை, மத்திய கடற்கரை மற்றும் ஹண்டர் பகுதிகளில் வெள்ளம் காரணமாக 31 மாநில பள்ளிகளும் நான்கு சுயாதீன பள்ளிகளும் தற்காலிகமாக மூடப்படும் என்று NSW கல்வித் துறை தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று NSW SES தலைமை கண்காணிப்பாளர் ஆண்ட்ரூ கிரிப் தெரிவித்தார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...