Newsகாஸாவை எங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவோம் - இஸ்ரேல் பிரதமர்

காஸாவை எங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவோம் – இஸ்ரேல் பிரதமர்

-

‘நாங்கள் போரை கைவிட மாட்டோம். காஸாவில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும்’ என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 19ம் திகதி வெளியிட்டுள்ள காணொளியில் கூறியிருப்பதாவது, “சண்டை தீவிரமாக உள்ளது. நாங்கள் முன்னேறி வருகிறோம். காஸாவின் அனைத்துப் பகுதிகளையும் கட்டுப்பாட்டில் கொண்டு வருவோம்.

நாங்கள் போரை கைவிட மாட்டோம். வெற்றியை நோக்கி பயணிப்போம். அதே நேரத்தில், பஞ்சத்தைத் தடுக்க காஸா பகுதிக்குள் மனிதாபிமான அடிப்படையில் உணவு அளிக்க அனுமதிக்கப்படும்.

காஸா மக்கள் உணவின்றி பஞ்சத்தில் மூழ்க அனுமதிக்கக் கூடாது. இஸ்ரேல் மக்கள் கூட, பட்டினியால் காஸா மக்கள் அவதிப்பட்டு வருவதை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்” என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

Latest news

$500,000 மதிப்புள்ள பொம்மைகள் வைத்துள்ள ஆஸ்திரேலிய பெண்

நாடு முழுவதும் உள்ள ஆஸ்திரேலியர்கள் பொம்மைகள் முதல் விளையாட்டு நினைவுப் பொருட்கள் வரை, சில சமயங்களில் மிகவும் விலை கொடுத்தும் பொருட்களைச் சேகரிக்கும் பழக்கம் கொண்டவர்கள். அந்த...

ஒரு மணி நேர நடைப்பயிற்சி மூலம் $300 சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய ஆடவர்

ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் பல்கலைக்கழக பட்டம் கூட இல்லாமல் ஒரு மணி நேரத்திற்கு சுமார் $300 சம்பாதித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. Angus Healy என்ற இந்த...

இரண்டு ஆண்டுகளில் AfterPay-யில் $19,000 செலவிட்ட ஆஸ்திரேலியப் பெண்

ஆஸ்திரேலியாவில் ஒரு இளம் பெண் இரண்டு வருடங்களாக “AfterPay” மூலம் $19,000 செலவிட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு TikTok வீடியோவை வெளியிட்டு, தனது AfterPay பயன்பாடு கட்டுப்பாட்டை மீறிவிட்டதாகவும்,...

அல்பானீஸுடன் பேச்சுவார்த்தைக்கு டிரம்ப் இன்னும் தயாராகவில்லை

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸுடனான G7 சந்திப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. ஜூன் 15 முதல் 17 வரை கனடாவில்...

அல்பானீஸுடன் பேச்சுவார்த்தைக்கு டிரம்ப் இன்னும் தயாராகவில்லை

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸுடனான G7 சந்திப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. ஜூன் 15 முதல் 17 வரை கனடாவில்...

வெளிநாட்டு சந்தையில் அதிகரித்துவரும் ஆஸ்திரேலிய செம்மறி ஆட்டிறைச்சியின் தேவை

மே மாதத்தில், வெளிநாட்டு தேவை அதிகரித்து வருவதால், ஆஸ்திரேலியா 36,754 டன் செம்மறி ஆட்டிறைச்சியை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. வெளிநாடுகளிடமிருந்து தேவை அதிகரித்து வருவதால், ஆஸ்திரேலிய...