Adelaideஅடிலெய்டில் சாலையைக் கடக்க முயன்ற இளம் பெண் மீது மோதிய கார்

அடிலெய்டில் சாலையைக் கடக்க முயன்ற இளம் பெண் மீது மோதிய கார்

-

அடிலெய்டின் வடகிழக்கில் பாதையைக் கடக்க முயன்ற ஒரு இளம் பெண் மீது காரொன்று மோதி, சிறு காயங்களுடன் தப்பியுள்ளார்.

ஒரு கணம் கவனக்குறைவு எவ்வாறு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்து அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஒரு தாயும் மகளும் விளக்குகளுக்கு எதிராகக் கடந்து சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. மகளின் கவனயீனத்தால் அவள் எதிரே வந்த வாகனத்தில் மோதுண்டு ஐந்து மீட்டர் தூக்கி வீசப்பட்டாள்.

குறித்த பெண்ணின் உயிருக்கு எவ்வித ஆபத்துமின்றி சிறு காயங்களுடன் உயிர் தப்பினாள்.

இந்த ஆண்டு இதுவரை தெற்கு ஆஸ்திரேலிய சாலைகளில் ஏழு பாதசாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 37 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்துள்ள Harvard பல்கலைக்கழகம்

Harvard பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கையை டிரம்ப் நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது. அதன்படி, தற்போது பல்கலைக்கழகத்தில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் வேறு பல்கலைக்கழகத்தில் சேர வேண்டும் அல்லது...

முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் ரோபோ தொழில்நுட்பம்

முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு உலக அளவில் முன்னணி ரோபோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது இப்போது ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படுகிறது. அங்கு, ரோபோ ஒரு...

தங்கப் பதக்கம் வென்ற ஆஸ்திரேலியாவின் ஒரு மலர்

லண்டனில் நடந்த பிரபலமான Chelsea மலர் கண்காட்சியில் ஆஸ்திரேலியாவின் Great Sun Orchid தங்கப் பதக்கம் வென்றுள்ளது. தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த Orchid...

தன் குழந்தைகளுக்காக திருடியாக மாறிய ஆஸ்திரேலிய தாய்

வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு மத்தியில் தனது குழந்தைகளுக்கு உணவளிக்க கடைகளில் இருந்து உணவைத் திருடியதாக நான்கு குழந்தைகளின் தாய் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். தனது குழந்தைகளுக்கு உணவளிக்க வேறு...

தன் குழந்தைகளுக்காக திருடியாக மாறிய ஆஸ்திரேலிய தாய்

வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு மத்தியில் தனது குழந்தைகளுக்கு உணவளிக்க கடைகளில் இருந்து உணவைத் திருடியதாக நான்கு குழந்தைகளின் தாய் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். தனது குழந்தைகளுக்கு உணவளிக்க வேறு...

போலி தள்ளுபடிகள் மூலம் வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்தியதாக குற்றம்

போலி தள்ளுபடிகள் மூலம் வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டிய பொருட்களின் எண்ணிக்கை குறித்து, நாட்டின் மிகப்பெரிய பல்பொருள் அங்காடி...