Melbourneமெல்பேர்ணில் வீடொன்றில் தீவிபத்து - ஒருவர் பலி

மெல்பேர்ணில் வீடொன்றில் தீவிபத்து – ஒருவர் பலி

-

மெல்பேர்ணில் ஒரு வீட்டில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கரமான தீவிபத்தில் ஒருவர் பலியானதுடன் மூவர் காயங்களுடன் உயிர் தப்பிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

லாங்வாரினில் உள்ள லிப்பார்ட்ஸ் சாலையில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து நேரில் பார்த்தவர்கள் ட்ரிப்பிள் ஜீரோவிற்கு அழைத்ததை அடுத்து, அதிகாலை 2.10 மணியளவில் அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.

குறித்த வீட்டிலிருந்து மூன்று பேர் காயமின்றி தப்பினர்.

50 மற்றும் 30 வயதுடைய இரண்டு ஆண்களுக்கு சம்பவ இடத்திலேயே துணை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், முறையாக அடையாளம் காணப்படாத நான்காவது நபர் பின்புற வீட்டிற்க்குள் இறந்து கிடந்தார்.

இன்று காலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். ஆனால் தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

Latest news

வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்துள்ள Harvard பல்கலைக்கழகம்

Harvard பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கையை டிரம்ப் நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது. அதன்படி, தற்போது பல்கலைக்கழகத்தில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் வேறு பல்கலைக்கழகத்தில் சேர வேண்டும் அல்லது...

முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் ரோபோ தொழில்நுட்பம்

முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு உலக அளவில் முன்னணி ரோபோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது இப்போது ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படுகிறது. அங்கு, ரோபோ ஒரு...

தங்கப் பதக்கம் வென்ற ஆஸ்திரேலியாவின் ஒரு மலர்

லண்டனில் நடந்த பிரபலமான Chelsea மலர் கண்காட்சியில் ஆஸ்திரேலியாவின் Great Sun Orchid தங்கப் பதக்கம் வென்றுள்ளது. தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த Orchid...

தன் குழந்தைகளுக்காக திருடியாக மாறிய ஆஸ்திரேலிய தாய்

வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு மத்தியில் தனது குழந்தைகளுக்கு உணவளிக்க கடைகளில் இருந்து உணவைத் திருடியதாக நான்கு குழந்தைகளின் தாய் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். தனது குழந்தைகளுக்கு உணவளிக்க வேறு...

தன் குழந்தைகளுக்காக திருடியாக மாறிய ஆஸ்திரேலிய தாய்

வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு மத்தியில் தனது குழந்தைகளுக்கு உணவளிக்க கடைகளில் இருந்து உணவைத் திருடியதாக நான்கு குழந்தைகளின் தாய் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். தனது குழந்தைகளுக்கு உணவளிக்க வேறு...

போலி தள்ளுபடிகள் மூலம் வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்தியதாக குற்றம்

போலி தள்ளுபடிகள் மூலம் வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டிய பொருட்களின் எண்ணிக்கை குறித்து, நாட்டின் மிகப்பெரிய பல்பொருள் அங்காடி...