Newsபாதுகாப்பு பிரச்சினை காரணமாக திரும்பப் பெறப்படும் Toyota கார்கள்

பாதுகாப்பு பிரச்சினை காரணமாக திரும்பப் பெறப்படும் Toyota கார்கள்

-

Reverse லைட்களில் ஏற்பட்ட பிரச்சனையால் நூற்றுக்கணக்கான Toyota utes திரும்பப் பெறப்பட்டுள்ளன .

2022 முதல் 2024 வரையிலான Toyota Tundra VXKH75 regular, Limited மற்றும் Platinum ஆகிய மாடல்கள் இவ்வாறு திரும்ப அழைக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட கார்களின் உரிமையாளர்களை Toyota தொடர்பு கொண்டு திரும்பப் பெறுவது குறித்து தெரிவிக்கும். மேலும் பாகங்கள் கிடைக்கும்போது மீண்டும் அவர்களைத் தொடர்பு கொள்ளும்.

அவ்வாறு நிகழும்போது, ​​உரிமையாளர்கள் தங்களுக்கு விருப்பமான Toyota டீலரிடம் இலவசமாகப் பிரச்சினையைச் சரிசெய்ய ஒரு வாய்ப்பை பெற முடியும்.

மேலும் தகவலுக்கு ஆன்லைனில் அறியவும் அல்லது 1800 987 366 என்ற எண்ணில் Toyota-ஐ தொடர்பு கொள்ளவும்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...