Adelaideஅடிலெய்டில் பற்றி எரிந்த இரண்டு வீடுகள் - Heater பாதுகாப்பு குறித்து...

அடிலெய்டில் பற்றி எரிந்த இரண்டு வீடுகள் – Heater பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை

-

அடிலெய்டின் புறநகர்ப் பகுதியான ஹேப்பி வேலியில் புகைபோக்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு சொத்துக்கள் முற்றாக எரிந்து சாம்லாகியுள்ளது. இதனால் சுமார் $250,000 சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் வெளிப்புற ஹீட்டர் பாதுகாப்பு குறித்த நினைவூட்டலையும் தூண்டியுள்ளது. 

நேற்று இரவு 8.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. குறித்த இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க பெருதும் முயன்றனர்.

தீயணைப்பு வீரர்கள் வீடுகளில் இருந்து பல விலங்குகளை அகற்றினர், அவற்றில் ஒரு பாம்பு மற்றும் பறவைகள் அடங்கும். மேலும் ஒரு இளம் குழந்தையை மருத்துவ உதவியாளர்கள் பரிசோதித்தனர். தீ விபத்தில் இரண்டு கார்கள் எரிந்து நாசமாயின.

வெளிப்புற ஹீட்டர்களைப் பயன்படுத்தும் போது போதுமான காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்வதற்கும், எரியக்கூடிய பொருட்கள் குவிவதைத் தடுக்க வருடத்திற்கு ஒரு முறை அவற்றை சுத்தம் செய்வதற்கும் இந்த தீ விபத்து ஒரு நினைவூட்டலாகும் என்று பெருநகர தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.

Latest news

விக்டோரியாவில் பாறை முகப்பில் சிக்கிய நபரை ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

விக்டோரியாவின் Jan Juc-இல் உள்ள Great Ocean சாலைக்கு அருகிலுள்ள ஒரு பாறையில் சிக்கிய ஒரு இளைஞன் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளார். திடீரென ஏற்பட்ட கடல் சீற்றம்...

Kosciuszko தேசிய பூங்காவில் அழிந்து வரும் Leadbeater possum கண்டுபிடிப்பு

Kosciuszko தேசிய பூங்காவில் உள்ள கேமராக்கள், NSW இல் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட ஒரு Leadbeater Possum என்ற குரங்கின் காட்சியைப் படம்பிடித்துள்ளன. வன சூழலியல் நிபுணர் David...

15 ஆண்டுகால சேமிப்பை நவீன மோசடியால் இழந்த ஆஸ்திரேலிய தம்பதி!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சாரா, லைனே ராபின்சன் தம்பதி மவுண்ட் நாதனில் தங்களது கனவு கிராமப்புற வீட்டில் குடியேற திட்டமிட்டனர். அதற்காக தங்கள் வாழ்நாள் (15 ஆண்டுகள்)...

இந்தோனேசியா செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான வெளிநாட்டு விடுமுறை இடமான இந்தோனேசியாவிற்கு பயணிக்கத் திட்டமிடும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவிற்கு பயணம் செய்யும் போது மக்கள்...

இந்தோனேசியா செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான வெளிநாட்டு விடுமுறை இடமான இந்தோனேசியாவிற்கு பயணிக்கத் திட்டமிடும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவிற்கு பயணம் செய்யும் போது மக்கள்...

செல்லப்பிராணிகளுக்கு ஏற்றவகையில் பயணத் திட்டங்களை அமைக்கும் ஆஸ்திரேலியர்கள்

உலகிலேயே அதிக செல்லப்பிராணி உரிமையாளர் விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று, எனவே நாடு முழுவதும் செல்லப்பிராணி நட்பு விடுமுறைகள் அதிகரித்து வருவதில் ஆச்சரியமில்லை. RSPCA இன்...