Sydneyசிட்னியில் ஏற்பட்ட தீ விபத்தில் 80 வயது முதியவர் உயிரிழப்பு -...

சிட்னியில் ஏற்பட்ட தீ விபத்தில் 80 வயது முதியவர் உயிரிழப்பு – ஒருவர் கைது

-

சிட்னியின் மேற்கில் திகாலை 4 மணிக்கு ஏற்பட்ட வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 80 வயதான Ted Grantham உயிரிழந்ததை அடுத்து, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தீ விபத்து ஏற்பட்ட உடனே அவசர சேவைகள் குறித்த இடத்திற்கு அழைக்கப்பட்டன. ஊழியர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் வீடு மோசமாக சேதமடைந்தது மற்றும் கூரை இடிந்து விழுந்தது.

பின்னர் Grantham-இன் உடல் வீட்டிற்குள் கண்டெடுக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும், ஆனால் தீவிபத்து சம்பவம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படுவதாகவும் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் 50 வயது மதிக்கத்தக்கவர் என்றும், அவரது ஆடையில் ஒரு கத்தி மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் கூறினர்.

இந்த தீவிபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதான சிட்னி காவல்துறையினர் தெரிவித்தனர்.

Latest news

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக 2 நாட்களில் 320 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 48 மணி நேரத்தில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக வடக்கு பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மலைப்பாங்கான...