Melbourneவேலையை விட்டு வெளியேறிய பேருந்து ஓட்டுநர்கள் - சிக்கலில் பயணிகள்

வேலையை விட்டு வெளியேறிய பேருந்து ஓட்டுநர்கள் – சிக்கலில் பயணிகள்

-

நியாயமான ஊதியம் மற்றும் பணி நிலைமைகளைக் கோரி 800க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் வேலையில் இருந்து வெளிநடப்பு செய்ததை அடுத்து, விக்டோரியா பேருந்து சேவைகளில் மூன்றில் ஒரு பங்கு நேற்று முதல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம் (TWU) தலைமையில், மாநிலத்தின் இரண்டு பெரிய பேருந்து நிறுவனங்களான டைசன்ஸ் குழுமம் மற்றும் CDC விக்டோரியாவைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் அதிகாலை 3 மணி முதல் 24 மணி நேர தொழில்துறை போராட்டத்தைத் தொடங்கினர்.

இந்த வேலைநிறுத்தம் மெல்பேர்ண், Geelong, Ballarat மற்றும் Mildura முழுவதும் பயணிகளை சிக்கலில் தவிக்கவிட்டுள்ளது.

இரண்டு பேருந்து நிறுவனங்களுடனும் பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர், பணியாளர் பட்டியல், பாதுகாப்பு மற்றும் ஊதியத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று தொழிற்சங்கம் கோருகிறது.

ஒரு உறுப்பினர் வாக்கெடுப்பில் 95 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுநர்கள் தொழில்துறை நடவடிக்கையை ஆதரித்ததாகக் கண்டறியப்பட்டது. இந்த 24 மணி நேர வேலைநிறுத்தம் “வெறும் ஆரம்பம்” என்று TWU அமைப்பாளர் சாம் லிஞ்ச் கூறினார்.

தொழிற்சங்கமானது CDC விக்டோரியாவிடமிருந்து மூன்று ஆண்டுகளுக்கு 21 சதவீத ஊதிய உயர்வை எதிர்பார்ப்பதாக ஊடகங்களில் தெரிவித்தனர்.

Latest news

வயிற்றில் இருக்கும் குழந்தைகளையும் கொல்லும் காஸா போர்

26 வயதான பாலஸ்தீனப் பெண் ஒருவர், தான் எல்லாவற்றையும் இழந்து மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறுகிறார். பல வருட IVF சிகிச்சைக்குப் பிறகு, ஜூலை 2023 இல்...

நியூ சவுத் வேல்ஸில் பூந்தொட்டியால் அடித்து தாயைக் கொன்ற நபர்

நியூ சவுத் வேல்ஸில் போதைக்கு அடிமையான 59 வயதான David Andrew Mapp என்ற நபர் தனது வயதான தாயாரை பூந்தொட்டியால் அடித்துக் கொன்றதாக வழக்குப்...

வெற்றியளித்துள்ள Work from home – அறிக்கையில் வெளியான தகவல்

முழுநேரமாக அலுவலகத்தில் இருப்பதை விட வீட்டிலிருந்து வேலை செய்வது அதிக உற்பத்தித் திறன் கொண்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய உற்பத்தித்திறன் ஆணையத்தின் புதிய அறிக்கை, தொலைதூர வேலை ஆஸ்திரேலியாவின்...

மளிகைப் பொருட்கள் செலவை குறைக்க AI-ஐப் பயன்படுத்தும் ஆஸ்திரேலியப் பெண்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இரண்டு குழந்தைகளின் தாயான Brooke Ferrier, தனது குடும்பத்தின் வாராந்திர உணவைத் திட்டமிட செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியுள்ளார். இது பொருட்களை வாங்கும் செலவை பாதிக்கு...

விக்டோரியாவில் 4 ஆண்களைக் கத்தியால் குத்திய 24 வயது பெண் கைது

விக்டோரியா பிராந்தியத்தில் நான்கு ஆண்கள் காயமடைந்ததாகக் கூறப்படும் கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் ஒரு இளம் பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 24 வயதான அந்த நபர், மெல்பேர்ணுக்கு கிழக்கே உள்ள...

வரும் வாரத்தில் மோசமான வானிலைக்கு தயாராக இருக்குமாறு WA எச்சரிக்கை

முடிவடையும் இலையுதிர் காலத்திற்குப் பிறகு, மேற்கு ஆஸ்திரேலியாவின் முதல் குளிர் காலம் இந்த வார இறுதியில் ஆரம்பிக்கவுள்ளது. இதனால் பலத்த மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியர்களுக்கு...