Cinemaகேன்ஸ் திரைப்பட விருது விழாவில் சர்ச்சையை ஏற்படுத்திய ஈரானிய இயக்குனர்

கேன்ஸ் திரைப்பட விருது விழாவில் சர்ச்சையை ஏற்படுத்திய ஈரானிய இயக்குனர்

-

பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் உலகப்புகழ் வாய்ந்த கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 13-ம் திகதி தொடங்கி 10 நாட்களாக நடந்து முடிந்தது.

திரைப்பட விழாவின் இறுதியில் சிறந்த இயக்குனருக்கான ‘Palm d’Or’ விருது ஈரானிய இயக்குனர் Zafar Panahi-க்கு வழங்கப்பட்டது. ஈரான் திரைப்பட இயக்குனர் ஒருவர் கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதை வாங்குவது இதுவே முதல் முறையாகும்.

இதற்கிடையே, ஈரான் இயக்குனருக்கு கேன்ஸ் திரைப்பட விருது வழங்கப்பட்டதற்கு பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத் துறையமைச்சர் ‘இது ஒரு விபத்து’ என சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டார்.

இந்நிலையில், பிரான்ஸ் அமைச்சரின் இந்தக் கருத்துக்கு ஈரான் அரசு கடும் அதிருப்தி தெரிவித்தது. மேலும் ஈரான் நாட்டுக்கான பிரான்ஸ் வெளியுறவு தூதரை நேரில் அழைத்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

Latest news

குடலில் 52 ஆண்டுகள் Toothbrush உடன் வாழ்ந்த நபர்

வயிற்று வலியால் அவதிப்பட்ட 64 வயது நபரின் குடலில் Toothbrush இருந்ததைக் கண்டு வைத்தியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கிட்டத்தட்ட இந்த Toothbrush அவரின் குடலில் 52 ஆண்டுகள்...

ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கு இலவச சுகாதாரப் பொருட்கள் வழங்க திட்டம்

ஆஸ்திரேலிய பெண் ஒருவர் சுகாதாரப் பொருட்கள் பிரச்சினைக்கு தீர்வு காணத் தயாராகி வருகிறார். 25 வயதான பிரிஸ்பேர்ணைச் சேர்ந்த Remy Tucker என்ற இளம் பெண், மருத்துவச்சியாகப்...

ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்

எண்ணெய் விநியோகம் நிலையற்றதாக மாறினால், ஆஸ்திரேலியாவில் எரிபொருள் விலைகள் உயரக்கூடும். இது அதிக பணவீக்கத்திற்கு வழிவகுக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பொருளாதார நிபுணர் Shane Oliver,...

மது அருந்தினால் உங்கள் நினைவுகளை நீங்கள் இழப்பீர்கள்!

மது அருந்துவது டிமென்ஷியா மற்றும் பிற கடுமையான நோய்களின் அபாயத்தை அதிகரிப்பதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. இந்த தகவல் Journal Neurology இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய...

மது அருந்தினால் உங்கள் நினைவுகளை நீங்கள் இழப்பீர்கள்!

மது அருந்துவது டிமென்ஷியா மற்றும் பிற கடுமையான நோய்களின் அபாயத்தை அதிகரிப்பதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. இந்த தகவல் Journal Neurology இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய...

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் – ஆஸ்திரேலியர் கைது

இந்தோனேசிய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஒரு ஆஸ்திரேலியர் உட்பட 285 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் இரண்டு மாதங்களாக நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது இந்த நபர்கள்...