
சுன்னாகத்தை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா மெல்பேர்ணை வதிவிடமாகவும் கொண்ட திருமதி விமலாதேவி (மாலா) உதயகுமார் 30/05/2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் நாகேந்திரம் உதயகுமார் (உதயன் மாஸ்டர்) அன்பு மனைவியும், சுன்னாகத்தை சேர்ந்த காலம் சென்றவர்களான கனகசபை தங்கம்மா தம்பதிளின் அன்பு மகளும், திருக்கோணமலை காலம் சென்ற நாகேந்திரம்,பூமணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும், சிந்துயா,பிரவிந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், மல்லிகாதேவி,சந்திராதேவி,கருணாநிதி ஆகியோரின் அன்பு சகோதரியும், ஜீவகுமார்,வசந்தகுமார்,மதனகுமார்,காலம் சென்ற தட்சணகுமார், குசேலகுமார், நித்தியகுமார், தாவரஞ்சனி, நிர்மலனி ஆகியோரின் மைத்துனியும், எவலி, sage ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 08/06/2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிமுதல் மதியம் 1 மணிவரை Bunurong Memorial Park 790 Frankston – Dandenong Road, Dandenong South Victoria 3175 இல் இடம் பெறும்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நன்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு கணவர் உதயகுமார் +61466456906