NoticesObituaryமரண அறிவித்தல் - திருமதி விமலாதேவி

மரண அறிவித்தல் – திருமதி விமலாதேவி

-

சுன்னாகத்தை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா மெல்பேர்ணை வதிவிடமாகவும் கொண்ட திருமதி விமலாதேவி (மாலா) உதயகுமார் 30/05/2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் நாகேந்திரம் உதயகுமார் (உதயன் மாஸ்டர்) அன்பு மனைவியும், சுன்னாகத்தை சேர்ந்த காலம் சென்றவர்களான கனகசபை தங்கம்மா தம்பதிளின் அன்பு மகளும், திருக்கோணமலை காலம் சென்ற நாகேந்திரம்,பூமணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும், சிந்துயா,பிரவிந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், மல்லிகாதேவி,சந்திராதேவி,கருணாநிதி ஆகியோரின் அன்பு சகோதரியும், ஜீவகுமார்,வசந்தகுமார்,மதனகுமார்,காலம் சென்ற தட்சணகுமார், குசேலகுமார், நித்தியகுமார், தாவரஞ்சனி, நிர்மலனி ஆகியோரின் மைத்துனியும், எவலி, sage ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 08/06/2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிமுதல் மதியம் 1 மணிவரை Bunurong Memorial Park 790 Frankston – Dandenong Road, Dandenong South Victoria 3175 இல் இடம் பெறும்.

இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நன்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு கணவர் உதயகுமார் +61466456906

Latest news

மருத்துவ ஆலோசனையின் பேரில் கஞ்சா பயன்படுத்தும் ஓட்டுநர்களுக்கு அபராத விலக்கு அளிக்கப்படுமா?

மருத்துவ ஆலோசனையின் பேரில் கஞ்சாவைப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமங்களை இழப்பதிலிருந்தும் அபராதங்களை எதிர்கொள்வதிலிருந்தும் பாதுகாக்க நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் ஒரு மசோதாவை...

ஒரு இடம் பின்தங்கியுள்ள உலக தரவரிசையில் ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்

ஆஸ்திரேலிய விமான நிறுவனங்களால் நடத்தப்படும் அடிக்கடி பறக்கும் விமானத் திட்டங்கள் உலக தரவரிசையில் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் விமான விசுவாசத் திட்டங்களில்...

விமானி கடத்தல் சம்பவத்தில் இரு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம்

நியூசிலாந்து விமானி கடத்தப்பட்ட வழக்கில் துப்பாக்கிகளை கொண்டு சென்றதாக இரண்டு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விமானியைக் கடத்தியதற்குப் பொறுப்பான இந்தோனேசியாவில் உள்ள ஒரு வன்முறை துணை...

அதிக வெப்பமான Cabin-இல் 2 மணி நேரம் சிக்கிக் கொண்ட பயணிகள்

Air India விமானத்தில் குளிரூட்டும் முறைமையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பயணிகள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மிகவும் சூடான கேபினிலேயே இருக்க வேண்டிய கட்டாயம்...

விமானி கடத்தல் சம்பவத்தில் இரு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம்

நியூசிலாந்து விமானி கடத்தப்பட்ட வழக்கில் துப்பாக்கிகளை கொண்டு சென்றதாக இரண்டு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விமானியைக் கடத்தியதற்குப் பொறுப்பான இந்தோனேசியாவில் உள்ள ஒரு வன்முறை துணை...

மெல்பேர்ணுக்கு 500,000 புதிய மரங்கள்

மெல்பேர்ணை பசுமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நகரமாக மாற்ற விக்டோரியன் அரசாங்கம் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. மெல்பேர்ண் முழுவதும் 500,000 புதிய மரங்களை நடுவதற்கு 9.5...