Newsநியூ சவுத் வேல்ஸில் பூந்தொட்டியால் அடித்து தாயைக் கொன்ற நபர்

நியூ சவுத் வேல்ஸில் பூந்தொட்டியால் அடித்து தாயைக் கொன்ற நபர்

-

நியூ சவுத் வேல்ஸில் போதைக்கு அடிமையான 59 வயதான David Andrew Mapp என்ற நபர் தனது வயதான தாயாரை பூந்தொட்டியால் அடித்துக் கொன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2022 இல் நடந்த இந்த சம்பவத்தில், அவர் தனது தொலைக்காட்சியை அடகு வைத்து பணம் பெற முயன்றுள்ளார்.

இதனால் தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அந்த நபர் தன் தாயை 15 கிலோ எடையுள்ள பூந்தொட்டியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

நேற்று, நியூ சவுத் வேல்ஸ் உச்ச நீதிமன்றம் அவருக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

தாக்குதலால் தாயின் மூளையின் மேற்பரப்பில் 40mm வெட்டு மற்றும் இரத்தப்போக்கு காரணமாக மரணம் நிகழ்ந்தது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில், Mapp நீண்டகாலமாக போதைப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும், பணம் கேட்பதால் தனது தாயுடன் தொடர்ந்து வாக்குவாதம் செய்ததாகவும் தெரியவந்தது.

கொலை நடந்த சிறிது நேரத்திற்குப் பிறகு, அருகிலுள்ள Long Jettyல் உள்ள ஒரு அடகுக் கடைக்குள் Mapp நுழைவது கண்காணிப்பு கேமரா காட்சிகளில் காணப்பட்டது. அங்கு அவர் தொலைக்காட்சி மற்றும் Whipper Sniper-ஐ $200க்கு விற்றுள்ளார். அதை அவர் போதைப்பொருள் வாங்கப் பயன்படுத்தியுள்ளர் என்பதும் மேலதிக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Latest news

மருத்துவ ஆலோசனையின் பேரில் கஞ்சா பயன்படுத்தும் ஓட்டுநர்களுக்கு அபராத விலக்கு அளிக்கப்படுமா?

மருத்துவ ஆலோசனையின் பேரில் கஞ்சாவைப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமங்களை இழப்பதிலிருந்தும் அபராதங்களை எதிர்கொள்வதிலிருந்தும் பாதுகாக்க நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் ஒரு மசோதாவை...

ஒரு இடம் பின்தங்கியுள்ள உலக தரவரிசையில் ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்

ஆஸ்திரேலிய விமான நிறுவனங்களால் நடத்தப்படும் அடிக்கடி பறக்கும் விமானத் திட்டங்கள் உலக தரவரிசையில் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் விமான விசுவாசத் திட்டங்களில்...

விமானி கடத்தல் சம்பவத்தில் இரு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம்

நியூசிலாந்து விமானி கடத்தப்பட்ட வழக்கில் துப்பாக்கிகளை கொண்டு சென்றதாக இரண்டு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விமானியைக் கடத்தியதற்குப் பொறுப்பான இந்தோனேசியாவில் உள்ள ஒரு வன்முறை துணை...

அதிக வெப்பமான Cabin-இல் 2 மணி நேரம் சிக்கிக் கொண்ட பயணிகள்

Air India விமானத்தில் குளிரூட்டும் முறைமையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பயணிகள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மிகவும் சூடான கேபினிலேயே இருக்க வேண்டிய கட்டாயம்...

விமானி கடத்தல் சம்பவத்தில் இரு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம்

நியூசிலாந்து விமானி கடத்தப்பட்ட வழக்கில் துப்பாக்கிகளை கொண்டு சென்றதாக இரண்டு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விமானியைக் கடத்தியதற்குப் பொறுப்பான இந்தோனேசியாவில் உள்ள ஒரு வன்முறை துணை...

மெல்பேர்ணுக்கு 500,000 புதிய மரங்கள்

மெல்பேர்ணை பசுமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நகரமாக மாற்ற விக்டோரியன் அரசாங்கம் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. மெல்பேர்ண் முழுவதும் 500,000 புதிய மரங்களை நடுவதற்கு 9.5...