Newsநியூ சவுத் வேல்ஸில் பூந்தொட்டியால் அடித்து தாயைக் கொன்ற நபர்

நியூ சவுத் வேல்ஸில் பூந்தொட்டியால் அடித்து தாயைக் கொன்ற நபர்

-

நியூ சவுத் வேல்ஸில் போதைக்கு அடிமையான 59 வயதான David Andrew Mapp என்ற நபர் தனது வயதான தாயாரை பூந்தொட்டியால் அடித்துக் கொன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2022 இல் நடந்த இந்த சம்பவத்தில், அவர் தனது தொலைக்காட்சியை அடகு வைத்து பணம் பெற முயன்றுள்ளார்.

இதனால் தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அந்த நபர் தன் தாயை 15 கிலோ எடையுள்ள பூந்தொட்டியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

நேற்று, நியூ சவுத் வேல்ஸ் உச்ச நீதிமன்றம் அவருக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

தாக்குதலால் தாயின் மூளையின் மேற்பரப்பில் 40mm வெட்டு மற்றும் இரத்தப்போக்கு காரணமாக மரணம் நிகழ்ந்தது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில், Mapp நீண்டகாலமாக போதைப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும், பணம் கேட்பதால் தனது தாயுடன் தொடர்ந்து வாக்குவாதம் செய்ததாகவும் தெரியவந்தது.

கொலை நடந்த சிறிது நேரத்திற்குப் பிறகு, அருகிலுள்ள Long Jettyல் உள்ள ஒரு அடகுக் கடைக்குள் Mapp நுழைவது கண்காணிப்பு கேமரா காட்சிகளில் காணப்பட்டது. அங்கு அவர் தொலைக்காட்சி மற்றும் Whipper Sniper-ஐ $200க்கு விற்றுள்ளார். அதை அவர் போதைப்பொருள் வாங்கப் பயன்படுத்தியுள்ளர் என்பதும் மேலதிக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...