NewsCryptocurrency மோசடிகளுடன் தொடர்புடைய ATMகள் மீது கடும் நடவடிக்கை

Cryptocurrency மோசடிகளுடன் தொடர்புடைய ATMகள் மீது கடும் நடவடிக்கை

-

Cryptocurrency ATMகளுடன் தொடர்புடைய மோசடிகள் மூலம் மக்களுக்கு மில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க ஆஸ்திரேலிய நிதிக் குற்றக் கண்காணிப்பு அமைப்பு நேற்று கடுமையான நடவடிக்கையை அறிவித்துள்ளது.

Cryptocurrency ATMகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட சடுதியான அதிகரிப்பே, குற்றவாளிகள் இந்த இயந்திரங்களைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறார்கள் என்றும் AUSTRAC கூறுகிறது.

Cryptocurrency-ஐ ரொக்கமாக வாங்கவோ விற்கவோ பயனர்களுக்கு அவை உதவுகின்றன. மேலும் Cryptocurrency-ஐ அனுப்ப இந்த இயந்திரங்களைப் பயன்படுத்தும்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் குற்றவாளிகளால் சுரண்டப்படலாம்.

கடந்த ஆறு ஆண்டுகளில், ஆஸ்திரேலியாவில் செயலில் உள்ள Crypto ATMகளின் எண்ணிக்கை 15 மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. இன்று 23 இலிருந்து 1600 க்கும் அதிகமாக உள்ளது.

அதுமட்டுமின்றி தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய மோசடிகளின் அளவும் அதிகரித்துள்ளது. இந்த ஜனவரி வரையிலான 12 மாதங்களில், Crypto ATMகள் சம்பந்தப்பட்ட 150 மோசடி புகார்களை அதிகாரிகள் விசாரித்துள்ளனர். இதில் $3,107,600 இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கியதால் NAB $130 மில்லியன் இழப்பை சந்திக்கும்

NAB நிறுவனத்தின் ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக ஒரு உள் மதிப்பாய்வு கண்டறிந்ததை அடுத்து, இந்த ஆண்டு அது $130 மில்லியன் இழப்பை சந்திக்கும். சம்பளப் பிரச்சினைகளை...

நவீன ஆற்றலுக்கு மாற திட்டமிட்டுள்ள விக்டோரியா

விக்டோரியன் அரசாங்கம் நவீன ஆற்றலுக்கு மாறுவதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. Gippsland கடல் மண்டலத்தில் கடல் காற்று விசையாழிகள் திட்டத்திற்கு சுமார் $7.9 பில்லியன் செலவாகும் என்று...

அட்லாண்டிக் வரலாற்றில் மிக வேகமாக தீவிரமடையும் புயல்களில் ஒன்றாக எரின் சூறாவளி

ஞாயிற்றுக்கிழமை காலை எரின் சூறாவளி 3வது வகை சூறாவளியாக தரமிறக்கப்பட்டதாக தேசிய சூறாவளி மையம் காலை 8 மணி புதுப்பிப்பில் (மாலை 6 மணி AEST)...

மோடி – புட்டின் இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும்  ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் நேற்று தொலைபேசியில்  உரையாடியுள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத் தொலைபேசி உரையாடலில்  அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப்புடன்...

பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்படுகிறது Campbell Arcade

மெல்பேர்ணின் மையப்பகுதியில் அமைந்துள்ள Campbell Arcade, இப்போது பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 1955 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள இந்த நிலத்தடி சுரங்கப்பாதை, மெட்ரோ சுரங்கப்பாதை...

பெர்த் மழைநீர் வடிகாலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல்

பெர்த்தின் வடக்கில் மழைநீர் வடிகாலில் ஒரு குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதால், நகர முழுவதும் மகப்பேறு மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மதியம் 1 மணியளவில் அலெக்சாண்டர் ஹைட்ஸில்...