CinemaAI தொழில்நுட்பத்தில் வெளியான முதல் திரைப்படம்

AI தொழில்நுட்பத்தில் வெளியான முதல் திரைப்படம்

-

AI தொழில் நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சினிமாத் துறையில் அதன் தாக்கம் அசுர வேகத்தில் வளர்ந்துள்ளது.

இந்நிலையில் முற்றிலும் AI தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள ‘I love you’ என்ற கன்னட திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உள்ளது.

90 நிமிடம் கொண்ட இந்த படம் இந்திய மதிப்பில் ரூ.10 இலட்சம் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தில் இடம் பெற்ற 12 பாடல்களும் AI தொழில்நுட்பத்தால் இசை அமைக்கப்பட்டன.

இதுமட்டுமின்றி ஹீரோ, ஹீரோயின்கள் மற்றும் படத்தின் கதாபாத்திரங்கள் AI தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்திய திரை உலகில் முழுக்க முழுக்க AI பயன்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த படத்துக்கு U/A சான்றிதழை Censorboard வழங்கி உள்ளது.

பாடல், கதை, திரைக்கதை மற்றும் இறுதி Editing மட்டுமே மனிதர்களால் செய்யப்பட்டன. பெங்களூரை சேர்ந்த செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப நிபுணரான நரசிம்மமூர்த்தி இந்த படத்திற்கு 30க்கும் மேற்பட்ட AI மென் பொருட்களை பயன்படுத்தி உள்ளார். படம் வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...