Newsகோல்ட் கோஸ்ட் அருகே சுறா வலையிலிருந்து விடுவிக்கப்பட்ட திமிங்கலம்

கோல்ட் கோஸ்ட் அருகே சுறா வலையிலிருந்து விடுவிக்கப்பட்ட திமிங்கலம்

-

நேற்று காலை கோல்ட் கோஸ்ட்டில் மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு சுறா வலையிலிருந்து ஒரு திமிங்கலம் விடுவிக்கப்பட்டது .

Coolangattaவில் உள்ள Greenmount கடற்கரையில் திமிங்கலம் வலையில் சிக்கியது. அது தன்னைத்தானே விடுவித்துக் கொள்ள முயன்றது. ஆனால் அந்த வலையின் ஒரு பகுதி அதன் உடலில் சிக்கிக் கொண்டு நீந்திக் கொண்டிருந்தது.

Seaworld மீட்புக் குழுவினர் மீட்புப் பணியைத் தொடங்கினர். நேற்று காலை 8.30 மணியளவில் அவர்கள் திமிங்கலத்தை வலையிலிருந்து மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேரத்திற்குள், திமிங்கலம் விடுவிக்கப்பட்டு, அதன் வழியில் எந்த பாதிப்பும் இல்லாமல் மீண்டும் கடலுக்குள் சென்றது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...