Melbourneமெல்பேர்ண் கடையில் பூனை மற்றும் முயல் தோல்களால் செய்யப்பட்ட ஒரு Coat

மெல்பேர்ண் கடையில் பூனை மற்றும் முயல் தோல்களால் செய்யப்பட்ட ஒரு Coat

-

மெல்பேர்ணில் உள்ள ஒரு பிரபலமான ஷாப்பிங் மாலில் பூனை மற்றும் முயல் ரோமங்களால் செய்யப்பட்ட ஒரு கோட் விற்பனைக்கு வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த கோட் சட்டவிரோதமாக 100% செம்மறியாட்டுத் தோலால் செய்யப்பட்டதாக முத்திரை குத்தப்பட்டிருந்தது.

Animal Justice Party-உம் Collective Fashion Justice ஆணையமும் இணைந்து இதை ஆய்வுக்கு உட்படுத்தின.

அந்த கோட் 100 சதவீதம் ஆஸ்திரேலிய செம்மறி தோல் என்று பெயரிடப்பட்டிருந்தாலும், Microtex fibre பகுப்பாய்வின் சோதனைகள் அது பூனை மற்றும் முயல் ரோமங்களிலிருந்து தயாரிக்கப்பட்டது என்பதைக் காட்டியது.

100 சதவீதம் acrylic என்று பெயரிடப்பட்ட இரண்டு தொப்பிகளும் பரிசோதிக்கப்பட்டன. அவை நரி மற்றும் ரக்கூன் நாய் ரோமங்களால் செய்யப்பட்டவை என்பது கண்டறியப்பட்டது.

Animal Justice Party பிரதிநிதி Georgie Purcell, விக்டோரியாவில் விலங்கு ரோமப் பொருட்களின் விற்பனையை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

Latest news

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக 5 டன் சட்டவிரோத புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் 5 டன்களுக்கும் அதிகமான சட்டவிரோத புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP), ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட...

ஆஸ்திரேலியாவில் மின்சாரத்தால் இயக்கப்படும் கனமான லாரிகள்

ஆஸ்திரேலியாவின் மிக அதிக எடை கொண்ட லாரிகள் புதிய மின்சார அமைப்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் போக்குவரத்துத் துறை நாட்டின் முன்னணி காற்று...

ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் HIPPY திட்டம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முதல் ஆசிரியராக இருக்க அதிகாரம் அளிக்கும் HIPPY என்ற புதிய திட்டம் ஆஸ்திரேலியாவில் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இது "Home Interaction Program...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...

ராட்சத ஆலங்கட்டி மழையால் 9 பேர் காயம்

பிரிஸ்பேர்ண் மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் புயல் காரணமாக ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் Esk State பள்ளியின் 150வது ஆண்டு விழாவைத் தாக்கிய ஆலங்கட்டி...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...