News'கேப்டனின் தற்கொலை' - Air India விபத்து விசாரணை

‘கேப்டனின் தற்கொலை’ – Air India விபத்து விசாரணை

-

200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட Air India விமான விபத்து “கேப்டனின் தற்கொலை” காரணமாக ஏற்பட்டதாக ஒரு விமானப் போக்குவரத்து நிபுணர் நம்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாத விபத்து தொடர்பான விசாரணையில் இருந்து புதிய தகவல்கள், மூத்த விமானி ஒருவர் விமானத்தின் இயந்திரங்களுக்கு எரிபொருள் ஓட்டத்தை கட்டுப்படுத்தும் switchகளை அணைத்துவிட்டதாகக் குறிப்பிடுகின்றன.

ஜூன் 12 அன்று 260 பேரைக் கொன்ற அகமதாபாத் விபத்து தொடர்பான விசாரணையின் மீதான அமெரிக்க அதிகாரிகளின் மதிப்பீட்டில், முன்னணி விமானி Sumeet Sabharwal மீது கவனம் திரும்பியுள்ளதாக Wall Street Journal தெரிவித்துள்ளது.

கருப்புப் பெட்டி (Black Box) கண்டுபிடிப்புகளின் பகுப்பாய்வின்படி, விமானம் 171 ஓடுபாதையில் இருந்து உயர்ந்த சிறிது நேரத்திலேயே கேப்டன் Sabharwal switchகளை “cut-off” நிலைக்கு நகர்த்தியதாக நம்பப்படுகிறது. ஏனெனில் கேப்டனால் மட்டுமே குறித்த switchகளை அணைத்திருக்க முடியும்.

விமானத்தை ஓட்டுவதில் துணை விமானி மும்முரமாக இருந்திருப்பார். விமானத்தை கண்காணிக்கும் மூத்த விமானி மட்டுமே இயந்திர switchகளை நகர்த்தும் திறன் கொண்டவராக இருந்திருப்பார்.

“இது நிச்சயமாக கேப்டனின் தற்கொலை என்று நாங்கள் நினைக்கிறோம்,” என்று Sky News விமானப் போக்குவரத்து நிபுணர் Byron Bailey கூறினார்.

இந்தநிலையில், இறுதி அறிக்கை வெளியாகும் வரை, பொறுமையாக காத்திருக்குமாறு, இந்திய விமானிகள் கூட்டமைப்பின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...