MelbourneJetstar விமானத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட நபர்!

Jetstar விமானத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட நபர்!

-

Jetstar விமானத்தில் இரண்டு பெண்கள் முன்னிலையில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக Fiji நாட்டைச் சேர்ந்த ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்த விமானம் மெல்பேர்ணில் இருந்து பிரிஸ்பேர்ணுக்குப் பயணித்துக் கொண்டிருந்தது.

இரண்டு பெண்களும் இதைப் புகாரளித்த பிறகு, அவர்கள் வேறு இருக்கைகளுக்கு மாற்றப்பட்டனர்.

பயணத்தின் எஞ்சிய பகுதி முழுவதும் அவர் விமான ஊழியர்களால் கண்காணிக்கப்பட்டார்.

நீதிமன்ற ஆவணங்கள், அந்த Fiji நாட்டவர் ஆஸ்திரேலியாவில் வேலை விசாவில் வசித்து வருவதாகக் காட்டுகின்றன.

அவர் இன்று பிரிஸ்பேர்ண் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார், அங்கு வழக்கு ஆகஸ்ட் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில், விமானங்களில் இதுபோன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆஸ்திரேலிய மத்திய காவல்துறை தெரிவித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...