Newsபங்களாதேஷின் விமானப்படை விமானம் பாடசாலை மீது விழுந்து விபத்து

பங்களாதேஷின் விமானப்படை விமானம் பாடசாலை மீது விழுந்து விபத்து

-

பங்களாதேஷின் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம், டாக்காவில் உள்ள பாடசாலையில் விழுந்து நொறுங்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பங்களாதேஷ் தலைநகரான டாக்காவில் பயிற்சிப் பெற்றுக்கொண்டிருந்த போது, அந்நாட்டு, விமானப்படையின் F-7 BGI விமானம் பாடசாலையில் கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த ஜெட் விமானம் மோதியதில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய தீக்காயங்கள் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிறுவனத்தின் மருத்துவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் ஏர் இந்தியா விமானம் மோதியதில் 241 பயணிகள் மற்றும் பணியாளர்கள் மற்றும் தரையில் இருந்த 19 பேர் கொல்லப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...