Newsபொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்ட Noojee Trestle பாலம்

பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்ட Noojee Trestle பாலம்

-

விக்டோரியாவின் மிக உயரமான மரப் பாலமான Gippsland-இல் உள்ள Noojee Trestle பாலம், பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாலம் பாதுகாப்புப் பழுதுபார்ப்புக்காக கடந்த மே மாதம் மூடப்பட்டது.

Noojee Trestle பாலம் 1919 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 21 மீட்டர் உயரம் கொண்டது. மேலும் இது 100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஒரு மரப் பாலமாகும். இது 1954 வரை மரங்களை கொண்டு செல்வதற்கான ரயில் பாதையாகப் பயன்படுத்தப்பட்டது.

ஆனால் இப்போது, Noojee ரயில் பாதை மக்கள் நடந்து செல்லவும், மிதிவண்டி ஓட்டவும் திறக்கப்பட்டுள்ளது.

Noojee கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள Noojee Trestle பாலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகள் இந்த கோடையில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் பார்வையாளர்கள் வரலாறு, அழகு மற்றும் ஓய்வெடுக்கும் அனுபவத்தை ஒரே இடத்தில் அனுபவிக்க முடியும்.

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...