Newsஇந்தியாவுடன் வலுவான வர்த்தக ஒப்பந்தம் செய்வோம் என கூறிய ஆஸ்திரேலிய அமைச்சர்கள்

இந்தியாவுடன் வலுவான வர்த்தக ஒப்பந்தம் செய்வோம் என கூறிய ஆஸ்திரேலிய அமைச்சர்கள்

-

அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் விதித்த வரிகள் குறித்து ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக வர்த்தக அமைச்சர் Don Farell, இந்தியாவுடன் வலுவான இருதரப்பு வைக்க ஒப்பந்தம் உருவாக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவை ‘dead economy’ (உயிரற்ற பொருளாதாரம்) என ட்ரம்ப் விமர்சித்ததற்கு பதிலளித்த அவர், இந்தியா ‘அருமையான வாய்ப்புகள்’ கொண்ட நாடு என புகழ்ந்துள்ளார்.

ஆஸ்திரேலியா இந்தியாவில் முதலீடுகளை அதிகரிக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

குயின்ஸ்லாந்தில் சுரங்க தொழில் மற்றும் இந்தியாவிற்கு யுரேனியன் ஏற்றுமதி ஆகியவற்றில் அதானி குழுமத்தின் முதலீடுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

2030-க்குள் இந்தியாவில் 900 மில்லியன் நடுத்தர வர்க்க மக்கள் உருவாகும் எனபதால், உயர்தர உணவுப் பொருட்கள் மற்றும் மது ஆகியவற்றிற்கு தேவை அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவிடம் அதிகமாக உள்ள கனிமங்கள் மற்றும் Rare Earths வளங்கள், இந்தியாவிற்கு தேவைப்படும். அதனால், இந்தியாவுடன் இணைந்து விநியோக சங்கிலியை மேம்படுத்த அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயிலுடன் Zoom வழியாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், விரைவில் CECA ஒப்பந்தம் கையெழுத்தாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...