PerthGaming எனும் போதையால் பாதிக்கப்பட்டுள்ள மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

Gaming எனும் போதையால் பாதிக்கப்பட்டுள்ள மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

-

பெர்த்தில் உள்ள Fiona Stanley மருத்துவமனையில் நிறுவப்பட்ட “Gaming Addiction” கிளினிக்கில் இருந்து இதுவரை சுமார் 300 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பொது மருத்துவமனையில் நிறுவப்பட்ட முதல் Gaming Addiction மருத்துவமனை ஆகும். இது 2022 இல் திறக்கப்பட்டுள்ளது.

சுமார் அரை மில்லியன் ஆஸ்திரேலியர்கள் Gaming அடிமைத்தனத்தை அனுபவிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

இந்த Gaming கோளாறு உலக சுகாதார அமைப்பாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று Fiona Stanley மருத்துவமனையின் மனநல நிபுணர் டாக்டர் Daniela Vecchio கூறுகிறார்.

விளையாட்டுகளில் அதிக நேரத்தையும் கவனத்தையும் செலவிடுவதன் மூலம் வாழ்க்கை சீர்குலைந்த நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பேரழிவு விளைவுகளைக் கருத்தில் கொண்டு இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தகைய நோயாளிகள் பள்ளிக்கோ அல்லது வேலைக்குச் செல்வதில்லை, மேலும் தங்கள் குடும்பத்தினரிடமிருந்து தங்களைத் தனிமைப்படுத்தத் தொடங்குகிறார்கள் என்று மருத்துவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மனநல பாதிப்புகள் அவர்களுக்கு கோபம், மனச்சோர்வு மற்றும் பதட்டத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் கூறுகிறார்.

நோயாளிகள் வழக்கமான செயல்பாடுகளுக்குத் திரும்ப உதவுவதற்காக, இந்த மருத்துவமனை உளவியலாளர்கள், குழந்தை மற்றும் இளம் பருவ உளவியலாளர்கள் மற்றும் குழந்தை மருத்துவர்களுடன் இணைந்து செயல்படுகிறது.

Latest news

பிரித்தானியாவில் விலங்குகள் நலனில் புரட்சிகர மாற்றம்

“பிரித்தானியாவில் விலங்குகள் நலனை மேம்படுத்தும் நோக்கில், ‘தலைமுறையில் காணாத மிகப்பெரிய சீர்திருத்தங்களை’ அந்நாட்டு அரசாங்கம் நேற்று (22) அறிவித்துள்ளது. இதன்படி, நாய்களைக் கொடூரமான முறையில் இனப்பெருக்கம் செய்யும்...

ஆஸ்திரேலிய அரசின் புதிய சட்டங்களுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் சிட்னி Bondi கடற்கரை தாக்குதலைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு துப்பாக்கிப் பயன்பாடு மற்றும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை அவசரமாக...

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...

Bondi தாக்குதலுக்குப் பிறகு அல்பானீஸ் வெளியிட்டுள்ள புதிய விதிகள்

Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்பு, பிரிவினை மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட அரசாங்கம் பல புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக...

மெல்பேர்ணில் கார் திருட்டில் ஈடுபட்ட இரு சிறுமிகள்

மெல்பேர்ணில் கார் திருட்டு தொடர்பாக இரண்டு சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் பிரஸ்டனில் உள்ள பெல் தெருவில் திருடப்பட்ட நீல நிற டொயோட்டா...

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...