Communityஆஸ்திரேலிய தமிழர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள தஞ்சாவூர் மாவட்ட மக்கள்

ஆஸ்திரேலிய தமிழர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள தஞ்சாவூர் மாவட்ட மக்கள்

-

கடந்த ஜூன் மாதம் ஆஸ்திரேலிய தமிழர்கள் அமைப்பு நடத்திய “மொய் விருந்து” நிகழ்வில் கலந்துகொண்டு ஆதரவளித்து, நங்கொடையும் அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

நிகழ்வின் மூலம் பெற்ற நன்கொடையின் பலனாக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா அதம்பை குளம் தூர் வாரும் பணியை ஆஸ்திரேலிய தமிழர்கள் முன்னெடுத்து மெகா பவுன்டேசனுடன் கைகோர்த்து கிட்ட தட்ட 4 ஹெக்டர் நிலப்பரப்பு கொண்ட குளத்தை வெற்றிகரமாக சீரமைத்து முடித்துள்ளனர்.

இந்த செயலை பாராட்டும் விதமாக அவ்வூர் மக்கள் ஆஸ்திரேலிய தமிழர்கள் பொதுநல அமைப்பிற்கும் ஆஸ்திரேலிய வாழ் தமிழர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

Latest news

விக்டோரியாவில் மூடப்பட்ட Mount Buffalo தேசிய பூங்கா

விக்டோரியாவில் உள்ள Mount Buffalo தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்படும் என்று பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 26 அன்று Porepunkah-இல் இரண்டு போலீஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்று...

2026 ஆம் ஆண்டில் மனிதர்களுடன் சந்திரனைச் சுற்றி வர திட்டமிட்டுள்ள நாசா

50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மனிதர்களுடன் சந்திரனைச் சுற்றி வரும் புதிய பணியை நாசா தொடங்கத் தயாராகி வருகிறது. Artemis II Mission என்று அழைக்கப்படும் இந்த...

டிரம்பின் மருந்து வரிகளை ஆஸ்திரேலியா தவிர்க்க ஒரே வழி இதுதான்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருட்கள் மீதான முன்மொழியப்பட்ட வரிகளைத் தொடங்குவதற்கான திகதியை அறிவித்துள்ளார். அதன்படி, ஒக்டோபர் 1, 2025 முதல் அமெரிக்க...

ஆஸ்திரேலியாவின் வசந்த காலத்தை சீர்குலைக்கும் வானிலை

செப்டம்பர் பிற்பகுதியிலிருந்து ஒக்டோபர் தொடக்கம் வரை ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அதிக மழை மற்றும் காற்று வீசும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதன்படி, இந்த நிலைமை...

டிரம்பின் மருந்து வரிகளை ஆஸ்திரேலியா தவிர்க்க ஒரே வழி இதுதான்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருட்கள் மீதான முன்மொழியப்பட்ட வரிகளைத் தொடங்குவதற்கான திகதியை அறிவித்துள்ளார். அதன்படி, ஒக்டோபர் 1, 2025 முதல் அமெரிக்க...

ஆஸ்திரேலியாவின் வசந்த காலத்தை சீர்குலைக்கும் வானிலை

செப்டம்பர் பிற்பகுதியிலிருந்து ஒக்டோபர் தொடக்கம் வரை ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அதிக மழை மற்றும் காற்று வீசும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதன்படி, இந்த நிலைமை...