Newsஆஸ்திரேலிய சந்தையில் இருந்து நீக்கப்படும் மேலும் இரு சன்ஸ்கிரீன்கள் 

ஆஸ்திரேலிய சந்தையில் இருந்து நீக்கப்படும் மேலும் இரு சன்ஸ்கிரீன்கள் 

-

SPF அளவுகள் சீரற்றதாக இருந்ததால் ஆஸ்திரேலியாவில் மேலும் இரண்டு சன்ஸ்கிரீன் தயாரிப்புகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

கேள்விக்குரிய தயாரிப்புகளில் SPF அளவுகள், பேக்கேஜிங்கில் குறிப்பிடப்பட்டுள்ள SPF அளவை விடக் குறைவாக இருப்பதாக சோதனைகள் வெளிப்படுத்தியுள்ளதாக Therapeutic Goods Administration (TGA) கூறுகிறது.

அதன்படி, Aspect Sun Physical Sun Protection SPF50+ மற்றும் Aspect Sun Tinted Physical SPF50+ ஆகியவை சந்தையில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.

நுகர்வோர் பொருட்களை வாங்கிய இடத்திற்கே திருப்பி அனுப்பி முழுப் பணத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்று TGA ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

எதிர்காலத்தில் இந்தப் பட்டியலில் மேலும் பல சன்ஸ்கிரீன் பொருட்கள் சேர்க்கப்படலாம் என்று அவர்கள் எச்சரித்தனர்.

குறைந்த SPF அளவுகளைக் கொண்ட சன்ஸ்கிரீன்களைப் பயன்படுத்துவது வெயிலின் தாக்கத்தை அதிகரிக்கும் மற்றும் தோல் புற்றுநோயிலிருந்து நீண்டகால பாதுகாப்பைக் குறைக்கும் என்று தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், சமீபத்திய நாட்களில், நுகர்வோர் குழுவான CHOICE நடத்திய ஆய்வில் 6 சன்ஸ்கிரீன் பொருட்கள் சந்தையில் இருந்து அகற்றப்பட்டன.

Latest news

போர் நிறுத்தத்தை மீறி காஸாவில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என்றுகொண்ட நிலையில் கடந்த வாரம்...

ஆஸ்திரேலிய குதிரைகளுக்கான எட்டு ஆண்டு சாதனையை முறியடித்தது Ka Ying Rising

உலகின் மிகவும் மதிப்புமிக்க குதிரைப் பந்தயமான The Everest-ஐ, ஹாங்காங்கை தளமாகக் கொண்ட பிரபல ஜெல்டிங் வீரர் கா யிங் "Ka Ying Rising" வென்றுள்ளார். Royal...

குயின்ஸ்லாந்தில் Takeaway Order-களில் கலந்துள்ள எலி விஷம்

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் பல்வேறு மருத்துவமனைகளில் ஐந்து பேர் உடல்நிலை சரியில்லாமல் வந்ததை அடுத்து, பல Takeaway Orderகளில் எலி விஷம் கலந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் Logan...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அதிகாரி அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரலாக Kathy Klugman நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு பெண் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்....

மெல்பேர்ணில் மூன்று ஆளில்லாத வீடுகளில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்துகள்

மெல்பேர்ண் முழுவதும் ஆளில்லாத மூன்று தனித்தனி வீடுகளில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்துகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. நேற்று அதிகாலை 5 மணிக்கு முன்னதாக வீடுகள்...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அதிகாரி அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரலாக Kathy Klugman நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு பெண் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்....