Newsஎன்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்- விஜய்

என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்- விஜய்

-

கடந்த 27ஆம் திகதி த.வெ.க வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்துக்கு வந்தவர்களில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பில் த.வெ.க தலைவர் விஜய் அவரது எக்ஸ் தளத்தில் காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “தனது வாழ்க்கையில் இவ்வாறானதொரு வலி நிறைந்த தருணத்தைச் சந்தித்ததில்லை. இது மிகுந்த வருத்தமளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் விரைவாக குணமடைய வேண்டுமெனத் தாம் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நடந்த உண்மைகள் மக்களுக்கு தெரியும்.

சி…எம்.சார்…பழிவாங்க வேண்டும் என்றால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், கட்சி தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள். வீட்டில் அல்லது அலுவலகத்தில்தான் நான் இருப்பேன்” எனவும் அவரது காணொளியில் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் ஆதரவான கருத்துக்களை தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு விஜய் நன்றி கூறியுள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களை விரைவில் சந்திப்பதாகவும் உறுதியளித்திருந்தார்.

Latest news

10 நாடுகளுக்கு விரிவடைந்து, விசா தேவைகளை எளிதாக்கும் Australian Immi App

ஆஸ்திரேலிய Immi App மேலும் 10 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது ஆயிரக்கணக்கான மக்களின் விசா தேவைகளை எளிதாக்குகிறது. அதன்படி, செப்டம்பர் 30, 2025 முதல், முன்னர் கைரேகைகளை...

ஆஸ்திரேலியா சீனாவிற்கு ஏற்றுமதி செய்வது குறித்து அல்பானீஸ் கவலை

ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்கு அதிக வருமானத்தை அளிக்கும் சீனாவிற்கு இரும்புத் தாது ஏற்றுமதியை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார். ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மற்றும்...

போலி நாணயத்தாள்கள் பற்றி கவனமாக இருங்கள் – காவல்துறை எச்சரிக்கை

போலி நாணயத்தாள்களின் அதிகரிப்பு குறித்து ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு ஆஸ்திரேலிய காவல்துறையினர், அடிலெய்டில் உள்ள வணிக நிறுவனங்களில் கள்ளநோட்டு கவுண்டர்களிடம் ஒப்படைக்கப்படுவது அதிகரித்து வருவதாகக் கூறுகின்றனர். கடந்த...

ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ள வரி செலுத்தாத பெரிய நிறுவனங்களின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவில் வரி செலுத்தாத பெரிய நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஆஸ்திரேலிய வரிவிதிப்பு அலுவலகம் (ATO) தெரிவித்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை...

எலோன் மஸ்க் தொடர்பில் வெளியான சமீபத்திய அறிக்கை

உலகில் 500 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களை வைத்திருக்கும் முதல் நபராக எலான் மஸ்க் உருவெடுத்துள்ளார். அமெரிக்க பங்குச் சந்தையில் டெஸ்லா பங்குகள் கிட்டத்தட்ட 4% உயர்ந்ததால்...

இன்று தொடங்கும் விக்டோரியாவின் 2025–26 திறன் இடம்பெயர்வு திட்டம்

விக்டோரியாவின் 2025–26 திறன் இடம்பெயர்வு திட்டம் இப்போது திறக்கப்பட்டுள்ளது. விக்டோரியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் உள்துறைத் துறை, 2025–2026 திட்ட ஆண்டிற்காக விக்டோரியாவிற்கு...