Newsகனடாவில் திரையரங்குகளுக்கு தீ வைத்து இந்திய திரைப்படங்கள் திரையிட எதிர்ப்பு

கனடாவில் திரையரங்குகளுக்கு தீ வைத்து இந்திய திரைப்படங்கள் திரையிட எதிர்ப்பு

-

கனடாவில் இந்திய திரைப்படங்களை திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் காந்தாரா chapter – 1 உள்ளிட்ட இந்திய திரைப்படங்களை திரையிடுவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்திலுள்ள திரையரங்குகள் கடந்த ஒரு வார காலமாக இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தீ வைப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அங்கு இந்திய திரைப்படங்கள் திரையிடுவது நிறுத்தப்பட்டுள்ளன.

காந்தாரா chapter – 1, Te Kal Him OG உள்ளிட்ட இந்திய திரைப்படங்கள் திரையிடப்பட்டிருந்த திரையரங்குகளை இலக்கு வைத்து செப்டெம்பர் 25 மற்றும் ஒக்டோபர் 2 ஆம் திகதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

நள்ளிரவில் சொகுசுக் காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் திரையரங்குகளின் மீது சேதம் ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யாரென்பதை கண்டுபிடிக்கும் விசாரணையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Latest news

விக்டோரியாவில் சொத்து பாதுகாப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குற்றப் புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, கடந்த காலாண்டில் விக்டோரியாவில் குற்றச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளன. அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட பிற பகுதிகள் Yarra...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

ரொபோக்களுக்கு உயிர்கொடுக்கும் மின்னணு தோல்

மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையுமே தற்போது ரொபோக்களும் செய்ய ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில் மனிதர்களைப் போலவே ரொபோக்களும் வலி மற்றும் உணர்வுகளை உணர்ந்து எதிர்வினை ஆற்றும் வகையிலான...

“நான் நிரபராதி. நான் ஒரு நல்ல மனிதன்” – நீதிமன்றத்தில் வெனிசுலா அதிபர்

போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது. 63 வயதான மதுரோ, நேற்று காலை நியூயார்க் கூட்டாட்சி...

“நான் நிரபராதி. நான் ஒரு நல்ல மனிதன்” – நீதிமன்றத்தில் வெனிசுலா அதிபர்

போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது. 63 வயதான மதுரோ, நேற்று காலை நியூயார்க் கூட்டாட்சி...

சிட்னியின் மேற்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பின் ஒருவர் மரணம்

சிட்னியின் மேற்கு Homebush பகுதியில், குடும்ப வன்முறை புகாரைத் தொடர்ந்து கைது செய்யச் சென்றபோது, ​​காவல்துறையினரால் மிளகு தெளிக்கப்பட்டதில் 52 வயது நபர் உயிரிழந்தார். இந்த சம்பவம்...