Newsகனடாவில் திரையரங்குகளுக்கு தீ வைத்து இந்திய திரைப்படங்கள் திரையிட எதிர்ப்பு

கனடாவில் திரையரங்குகளுக்கு தீ வைத்து இந்திய திரைப்படங்கள் திரையிட எதிர்ப்பு

-

கனடாவில் இந்திய திரைப்படங்களை திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் காந்தாரா chapter – 1 உள்ளிட்ட இந்திய திரைப்படங்களை திரையிடுவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்திலுள்ள திரையரங்குகள் கடந்த ஒரு வார காலமாக இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தீ வைப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அங்கு இந்திய திரைப்படங்கள் திரையிடுவது நிறுத்தப்பட்டுள்ளன.

காந்தாரா chapter – 1, Te Kal Him OG உள்ளிட்ட இந்திய திரைப்படங்கள் திரையிடப்பட்டிருந்த திரையரங்குகளை இலக்கு வைத்து செப்டெம்பர் 25 மற்றும் ஒக்டோபர் 2 ஆம் திகதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

நள்ளிரவில் சொகுசுக் காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் திரையரங்குகளின் மீது சேதம் ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யாரென்பதை கண்டுபிடிக்கும் விசாரணையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Latest news

Bondi துப்பாக்கிதாரிகளுடன் சண்டையிட்ட மேலும் இரண்டு ஹீரோக்கள்

Bondi-இல் துப்பாக்கி ஏந்தியவர்கள் என்று கூறப்படுபவர்களுடன் மேலும் இரண்டு போராட்டக்காரர்கள் சண்டையிடும் புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கி ஏந்தியதாகக் கூறப்படும் ஒருவர் காரில் இருந்து இறங்கும்போது அவரைத்...

Bondi தாக்குதலுக்குப் பின் யூத வழிபாட்டுத் தலங்களில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

சிட்னி நகரில் உள்ள Bondi கடற்கரையில் கடந்த 14ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் எதிரொலியாக, பிரித்தானியா முழுவதும் உள்ள யூத வழிபாட்டுத் தலங்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. Bondi...

Triple Zero-ஐ போல அவசர சேவை விநியோகத்தை மேம்படுத்த AI தயார்

Triple Zero ஆஸ்திரேலியர்கள் அவசர அழைப்புகளில் AI ஐப் பயன்படுத்த ஆர்வமாக உள்ளனர் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. அவசரகால சேவை பதில்களை மேம்படுத்துவதற்காக பெரும்பாலானவர்கள்...

Google அறிமுகப்படுத்திய சமீபத்திய சாதனம்

Google Translate-இற்கு Google ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது எந்த Headphone மூலமாகவும் real-time, one-way translation device-ஆக செயல்பட முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தப்...

Triple Zero-ஐ போல அவசர சேவை விநியோகத்தை மேம்படுத்த AI தயார்

Triple Zero ஆஸ்திரேலியர்கள் அவசர அழைப்புகளில் AI ஐப் பயன்படுத்த ஆர்வமாக உள்ளனர் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. அவசரகால சேவை பதில்களை மேம்படுத்துவதற்காக பெரும்பாலானவர்கள்...

அடிலெய்டில் பெண் ஒருவரை கொலை செய்த நபர்

அடிலெய்டின் parklands-இல் ஒரு பெண்ணைக் கொலை செய்ததாக 37 வயது நபர் ஒருவரை போலீசார் கைது செய்து அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி...