Sportsமேற்கிந்திய தீவுகளின் முன்னாள் சகலதுறை வீரர் காலமானார்

மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் சகலதுறை வீரர் காலமானார்

-

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முக்கிய பங்கு வகித்த முன்னாள் சகலதுறை வீரர், Bernard Julien தமது 75 ஆவது வயதில் காலமானார்.

Trinidad-இன் Valsene அவர் காலமானாதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

1975 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்றபோது, இடது கை வேகப்பந்து வீச்சாளரான Julien முக்கியப் பங்களித்தார்.

இலங்கைக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுடன், நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 4/27 என்ற சிறப்பான பந்துவீச்சு பெறுதியையும் பதிவு செய்தார்.

அத்துடன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், அழுத்தமான சூழ்நிலையில் 26 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு பங்களித்தார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...