ஈக்குவடாரில் உள்ள பார்சிலோனா டி குவாயாகில் கிளப்பின் கால்பந்து வீரரான Mario Alberto Pineida Martínez சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
Mario Alberto Pineida Martínez சர்வதேச அளவில் பார்சிலோனா டி குவாயாகில் என்று அழைக்கப்படும் Barcelona Sporting Club-இல் defender-ஆக இருக்கிறார்.
இவர் தனது கால்பந்து பயணத்தை Independiente del Valle கிளப்பில் (2010- 2015) தொடங்கினார். அடுத்து 2016- 2025 வரை Barcelona Sporting Club-இல் ஒப்பந்தம் ஆனார்.
இவரது கொலைக்கு கிளப் அணியினரும் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்து வருத்தத்தை பதிவு செய்துள்ளார்கள்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





