Melbourneமெல்பேர்ணில் சொந்த வீட்டிலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்

மெல்பேர்ணில் சொந்த வீட்டிலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்

-

மெல்பேர்ண் பெண்ணான் நிக்கிதா வீட்டைவிட்டு வெளியேறி, புதிய வழ்க்கை ஒன்றை துவங்க திட்டமிட்ட நிலையில், தனது மனநிலை பிறழ்ந்த காதலனால் அவர் நெருப்புக் கோலால் அடித்துக் கொல்லப்பட்டார்.

சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்கு மேல் அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை. அதன் பிறகு, நிக்கிதாவின் சகோதரர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று ஜோயல் மிக்கல்லெஃபை எதிர்கொண்டபோதுதான் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது விக்டோரிய மாகாண நீதித்துறை ​​34 வயதான மிக்கல்லெஃப் தனது செயல்களுக்குப் பொறுப்பல்ல என்று கண்டறிந்துள்ளது.

நிக்கிதாவை மிக மோசமான நிலையில் படுகொலை செய்யும் போது மிக்கல்லெஃப் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார் என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நிக்கிதாவின் வழக்கை மூடி மறைக்கும் வேலைகள் மட்டுமே நடந்துள்ளது என சகோதரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Latest news

Bondi தாக்குதலுக்கு பிறகு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு மிரட்டல்

Bondi பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் மனைவி, மகள்கள் இணையத்தில் பயங்கரவாதிகள் என அழைக்கப்பட்டனர்.  Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 15...

87 வயதில் தந்தையான பிரபல சீன ஓவியர்

சீனாவைச் சேர்ந்த 87 வயதுடைய பிரபல ஓவியரான பேன் செங்கிற்கு குழந்தை பிறந்துள்ளமை குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சீனாவைச் சேர்ந்த 87...

City Beach-இற்கு $14 மில்லியன் அபராதம் விதிப்பு

ஆஸ்திரேலியாவில் பிரபலமான Surf சில்லறை விற்பனையாளரான City Beach, பட்டன் பேட்டரி பாதுகாப்பு தரநிலைகளை மீறியதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக City Beachஇற்கு 14 மில்லியன் டாலர்...

Link Shareகளுக்கு பணம் வசூலிக்க Metaவின் புதிய முடிவு

Facebook பயனர்கள் ஒரு பதிவில் பகிரக்கூடிய இணைப்புகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த Meta ஒரு புதிய பரிசோதனையைத் தொடங்கியுள்ளது. இணைப்புகள் மூலம் கூடுதல் தகவல்களை இடுகையிடுவது பயனர்களுக்கு கூடுதல்...

Link Shareகளுக்கு பணம் வசூலிக்க Metaவின் புதிய முடிவு

Facebook பயனர்கள் ஒரு பதிவில் பகிரக்கூடிய இணைப்புகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த Meta ஒரு புதிய பரிசோதனையைத் தொடங்கியுள்ளது. இணைப்புகள் மூலம் கூடுதல் தகவல்களை இடுகையிடுவது பயனர்களுக்கு கூடுதல்...

பண்டிகைக் காலத்தில் வாகன ஓட்டுநர் விதிகள் கடுமையாக்கப்படும்

பண்டிகைக் காலத்தில் ஓட்டுநர்கள் ஓட்டுநர் விதிகளை முறையாகப் பின்பற்றுமாறு காவல்துறை வலியுறுத்துகிறது. குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், மொபைல் போன்களைப் பயன்படுத்துதல், சீட் பெல்ட் மற்றும் மோட்டார் சைக்கிள்...