Newsசீனாவில் 2 விநாடிகளில் 700 கி.மீ. பயணித்த ரயில்

சீனாவில் 2 விநாடிகளில் 700 கி.மீ. பயணித்த ரயில்

-

சீனா​வின் தேசிய பாது​காப்பு தொழில்​நுட்ப பல்​கலைக்​கழகத்​தின் ஆராய்ச்​சி​யாளர்​கள் ‘Magnetic levitation’ எனப்​படும் காந்​தப்​புல தொழில்​நுட்​பத்​தின் அடிப்​படை​யில் 1 தொன் எடை கொண்ட ரயிலை இயக்கி சோதனை நடத்​தினர்.

இந்த ரயிலானது 2 விநாடிகளில் மணிக்கு 700 கி.மீ. வேகத்தை எட்டி உலக சாதனை படைத்​துள்ளது.

400 மீற்றர் நீள​முள்ள காந்​தப்​புல ரயில் பாதை​யில் இந்த சோதனை நடத்​தப்​பட்​டது, மேலும் 700 கி.மீ. வேகத்தை அடைந்த பிறகு ரயில் பாது​காப்​பாக நிறுத்​தப்​பட்​டது. இதன் மூலம் இது​வரை உரு​வாக்​கப்​பட்ட காந்​தப்​புல ரயில்​களில் அதிக வேகம் கொண்ட ரயில் என்ற பெரு​மையை இது பெற்​றது.

இந்த ரயில், தண்​ட​வாளங்​களைத் தொடா​மல், அதன் மேலே காந்த விசையில் செல்​லக்​கூடியது. இதன் முடுக்​கம் மிக​வும் சக்தி வாய்ந்​தது. ஒரு ரொக்​கெட்டை ஏவும் அளவு சக்தி வாய்ந்​தது. இந்த வேகத்​தில் நீண்ட தொலை​வில் உள்ள நகரங்​களை சில நிமிடங்​களில் இந்த ரயில்​கள் மூலம் இணைக்க முடி​யும்.

இந்த சாதனையை படைத்த ஆராய்ச்​சி​யாளர்​கள் குழு கடந்த 10 ஆண்​டு​களாக இந்​தத் திட்​டத்​தில் பணி​யாற்றி வரு​கிறது.

Latest news

32 நாடுகளுக்கான ஆஸ்திரேலியர்களுக்கான பயண எச்சரிக்கைகள்

பயணப் போக்குகள் குறித்த சமீபத்திய பகுப்பாய்வு, 2026 ஆம் ஆண்டுக்குள் 10 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வார்கள் என்று வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும், மத்திய அரசு...

“இந்தப் படிவத்தை ஒரு நல்ல செயலால் நிரப்புங்கள்” – பிரதமர் அல்பானீஸ்

Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக சமூகத்தை ஒன்றிணைக்கும் நோக்கில் அரசாங்கம் ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அவர்களால் ஊக்குவிக்கப்பட்ட இந்த...

ஓட்டுநர்கள் Headlight Signal செய்வது சட்டப்பூர்வமானதா?

ஆஸ்திரேலியாவில் ஓட்டுநர்களிடையே ஒரு பொதுவான நடைமுறையாக இருக்கும், காவல்துறையின் வேக கேமராக்கள் குறித்து மற்ற ஓட்டுநர்களுக்கு அவர்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்வதன் மூலம் எச்சரிப்பது...

சமூக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு துப்பாக்கிகளை வழங்க NSW அரசாங்கம் திட்டம்

Bondi கடற்கரையில் சமீபத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக அரசாங்கம் பல சிறப்பு முடிவுகளை அறிவித்துள்ளது. தாக்குதலுக்கு முன்னர் ஒரு யூத சமூகக் குழு காவல்துறையினருடன்...

சமூக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு துப்பாக்கிகளை வழங்க NSW அரசாங்கம் திட்டம்

Bondi கடற்கரையில் சமீபத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக அரசாங்கம் பல சிறப்பு முடிவுகளை அறிவித்துள்ளது. தாக்குதலுக்கு முன்னர் ஒரு யூத சமூகக் குழு காவல்துறையினருடன்...

இணையம் வழியாக நடந்த ஒரு பயங்கரமான குழந்தை துஷ்பிரயோக வலையமைப்பு

பிலிப்பைன்ஸை மையமாகக் கொண்ட ஒரு குழந்தை பாலியல் துஷ்பிரயோக வளையத்தை முறியடித்து, ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை 92 குழந்தைகளை மீட்பதில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட...