NewsVape தொடர்பான சட்டங்களை கடுமையாக்க நடவடிக்கை!

Vape தொடர்பான சட்டங்களை கடுமையாக்க நடவடிக்கை!

-

ஆஸ்திரேலியாவின் முக்கிய மருத்துவ சங்கமான ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம், எலக்ட்ரானிக் சிகரெட் தொடர்பான சட்டங்களை கடுமையாக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, தனிநபர்கள் இறக்குமதி செய்யக்கூடிய நிகோடின் அளவு மற்றும் குழந்தைகளை இலக்காகக் கொண்ட விளம்பரங்கள் குறித்து கவனம் செலுத்துமாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம் சிறார்களை எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு அடிமையாவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் தற்போது எலக்ட்ரானிக் சிகரெட்டைப் பயன்படுத்துபவர்கள் 11 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் என்று கூறப்படுகிறது.

அவர்களில் கணிசமானவர்கள் சிறார்கள் மற்றும் பெண்கள் என்பது தெரியவந்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் குழந்தையை அடித்து அதைப் பற்றி சிரித்த குழந்தை பராமரிப்பு ஊழியர்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Affinity Education-இல், குழந்தை பாதுகாப்பு குறித்து அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மே...

இனிமேல் போர் வேண்டாம் – உலகத் தலைவர்களிடம் போப் வேண்டுகோள்

உக்ரைனில் நீதியான மற்றும் நீடித்த அமைதி நிலவும் என்று தான் நம்புவதாக போப் லியோ XIV கூறுகிறார். ஆசீர்வாத விழாவில் பங்கேற்ற போப், காசா பகுதியில் உடனடியாக...

விக்டோரியாவில் கவிழ்ந்த மீன்பிடி படகு

விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது. ‍ இதிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் Barwon Heads-இல் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே குறித்த படகு கவிழ்ந்துள்ளது. அந்த...

உணவு விளம்பரங்களைத் தடை செய்கிறது தெற்கு ஆஸ்திரேலியா

தெற்கு ஆஸ்திரேலிய பேருந்துகள் மற்றும் ரயில்களில் Ham மற்றும் Salad Sandwiches-களுக்கான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. ஜூலை 1 முதல் அமலுக்கு வர திட்டமிடப்பட்டுள்ள இந்த தடையை...

கனடா பிரம்டன் நகரில் திறந்துவைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி!

தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி, கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் நேற்று (11ம் திகதி) உத்தியோகபூர்வமாக...

விக்டோரியாவில் கவிழ்ந்த மீன்பிடி படகு

விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது. ‍ இதிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் Barwon Heads-இல் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே குறித்த படகு கவிழ்ந்துள்ளது. அந்த...