Newsகுரோஷியாவில் இதயம் போல காணப்படும் தீவின் ஒரு பகுதி விற்பனைக்கு அறிவிப்பு!

குரோஷியாவில் இதயம் போல காணப்படும் தீவின் ஒரு பகுதி விற்பனைக்கு அறிவிப்பு!

-

குரோஷியாவில் இதயம் போல காணப்படும் தீவின் ஒரு பகுதி விற்பனை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதய வடிவில் காணப்படும் அட்ரியாடிக் தீவு சுற்றுலாப் பயணிகளால் காதல் தீவு என அழைக்கப்படுகிறது. தீவு மற்றும் அதனை சுற்றி ஆண்டுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமாக புகைப்படங்கள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. தீவில் ஹோட்டல்கள், வில்லாக்கள் இல்லை என்றாலும், சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

ஒரு இலட்சத்து 42,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட தீவில், 40,000 சதுரமீற்றர் வரை 13 மில்லியன் யூரோக்களுக்கு விற்பனை செய்ய இருப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

சீனாவில் பிரபலமாகி வரும் ‘Hotpot’ குளியல்!

சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணத்தின் ஹார்​பின் நகரில் உள்ள ஹோட்டலான்றில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி Hotpot குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீற்றர் விட்​ட​முள்ள ஒரு...

45 பலஸ்தீனர்களின் உடல்கள் ஒப்படைத்த இஸ்ரேல்

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை நேற்று (3ம் திகதி) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...